21/11/15

TNTET தகுதி தேர்வில் 2013 ஆண்டு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு...

வருகின்ற 01.12.2015 அன்று உண்ணாவிரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு
நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,


இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704,  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150,  திரு.பரந்தாமன் : 94432 64239,  திரு.சக்தி : 97512 68580,  திரு.லெனின் ராஜ் : 80125 32233.

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக