அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் இன்று 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகின்ற பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை வரவழைத்து உயர்நிலைப் பாள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவேண்டுமானால் பட்டதாரி ஆசிரியராக ஓராண்டு பணியாற்ற வேண்டும் என விருப்பக் கடிதம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக