24/9/16

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

..எஸ்அதிகாரிகள்பேரை பணியிட மாற்றம் செய்துதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னைமாநகராட்சி துணை ஆணையராக அன்புச்செல்வம்வருவாய் மற்றும் நிதி )  நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

சென்னைமாநகராட்சி சுகாதார துணை ஆணையராகஎம்.விஜயலட்சுமி
நியமனம் செய்யப் பட்டுள்ளார்.  


தூத்துக்குடிமாநகராட்சி ஆணையராக கே.ராஜாமணிநியமிக்கப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக