22/11/16

மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு

மேற்குவங்க மாநில அரசு ஊழியர்களுக்கானமாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாகஅளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும்,
திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்றுஅறிவித்தார்.
ரொக்கமாக...

செல்லாதநோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராகபல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கானமாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாகஅளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாகஅளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக