15/12/16

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல் !!

உத்தரப் பிரதேசத்தில்முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையில்
லக்னோவில் நேற்றுஅமைச்சரவை கூட்டம்நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்களுக்கு7வது ஊதியக்குழுபரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆங்கிலபுத்தாண்டு போனசாக அரசு
ஊழியர்களுக்கு சம்பள உயர்வுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர்அகிலேஷ் யாதவ், “ஜனவரி ஒன்றாம்தேதி முதல்அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின்பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய்கூடுதல் சுமைஏற்படும். எனினும்இதன் மூலம்லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக