28/3/17

General Tamil Questions with Answers !! செய்யுள் நு}ல்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள் !!

1. விருத்தம் என்னும் வெண்பாவில் புகழ்பெற்றவர்? - கம்பர்

2. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர்? - வரதநஞ்சையப்பிள்ளை

3. உமாமகேசுவரனார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரதநஞ்சையப்பிள்ளை இயற்றிய நு}ல்? - தமிழரசி குறவஞ்சி

4. அகமும் புறமும் பற்றிய நு}ல்? - பரிபாடல்

5. புறம், புறப்பாட்டு என வழங்கப்பெறுவது? - புறநானு}று

6. புறநானு}ற்றிலுள்ள திணைகளின் எண்ணிக்கை? - 4

7. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை கருவு+லமாக கொண்டு விளங்கும் நு}ல்? - புறநானு}று

8. முனிவர் கண்ட பொருள் இது என்று உணர்த்துவது? - பொருண்மொழிக்காஞ்சி

9. அகநானு}ற்றைத் தொகுத்தவர்? - மதுரை உப்பு+ரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார்

10. எட்டுத்தொகை நு}ல்களுள் முதலாவதாக அமையப் பெற்றது? - நற்றிணை

11. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர்? - கபிலர்

12. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு? - காதை

13. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறியவர்? - இளங்கோவடிகள்

14. கம்பராமாயணம் எத்தகைய நு}ல்? - வழிநு}ல்

15. தேம்பாவணியில் இடம் பெற்றுள்ள காண்டங்கள்? - மூன்று





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக