17/6/17

ஆதாரை இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு செல்லாது: மத்திய அரசு அறிவிப்பு

டிசம்பர் 31ஆம்தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் வங்கிக் கணக்கு செல்லாது. ரூபாய் 50
ஆயிரத்திற்கும் மேலாக உள்ள பணபரிவர்த்தனைக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக