2/2/18

பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 3% ஆக குறைப்பு: அருண் ஜெட்லி

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி, பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்  புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக