24/2/18

நீட் தேர்வு மனு தள்ளுபடி..!

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான 
கட்டுப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வயது கட்டுப்பாட்டை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதமுடியாது என்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக