15/3/18

நாளை 16.03.2018 அன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

வாழ்த்துக்கள் : 

 வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

* தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தைத் தவிர்த்திட தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடவேண்டும்.

*கண்டிப்பாக Mobile எடுத்துசெல்லக்கூடாது.

* நுழைவு சீட்டு உள்ளிட்ட. பேனா,பென்சில் கையோடு எடுத்துச்செல்லுங்கள் .

* விடைத்தாள் வழங்கப்பட்டப் பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு எண்ணும் புகைப்படமும் சரிபார்த்துக்கொண்டு,
தவறானது என்றால் உடனடியாக அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உரியதைப் பெற்றுக்கொள்ளவும்.

*நம்பிக்கையோடு எழுதுங்கள் அடித்தல்- திருத்தலின்றி எழுதுங்கள் , வெற்றி நிச்சயம்.

*பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் வருத்தம் அளிக்கும் வார்த்தைகளை பேசக் கூடாது.

*ஆறுதலான சொற்கள் வழியாகவே குழந்தைகளிடம் அற்புதத்தை அறியமுடியும்.

* திணிக்கும் வார்த்தைகளைவிட தித்திக்கும்  வார்த்தைகளே திருப்தியளிக்கும்.

 வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக