இன்று 30.11.2018 மாலை ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.இதனால் நாளை மீண்டும் சென்னையில் உயர்ம்மட்ட குழு உறுப்பினர்கள் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு .செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக