Kalvi Sevai
16/10/15
கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி
›
தூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம....
4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
›
தியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமத...
இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
›
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்...
கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்
›
சமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எட...
அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு
›
சென்னை:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களி...
பதவி உயர்வு எப்போது?முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு
›
முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணி...
ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்
›
ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவ...
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
›
சேலம் : பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், ஏற...
எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி...மிச்சம் நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்
›
நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும...
15/10/15
மேல்நிலை எழுத்தர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுத் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு
›
புதுச்சேரியில் நடைபெறவுள்ள மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான நுழைவு சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பண...
மாணவர் விடுதியில் 25 சமையலர் காலி பணியிடம்: அக்.30-க்கு விண்ணப்பிக்கலாம்
›
விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு
›
ராமநாதபுரம்,:அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும்...
ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு
›
பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்: *...
பூட்டை உடைத்து கோபாலபுரம் பள்ளி திறப்பு: போலீசார் துணையுடன் அதிகாரிகள் நடவடிக்கை
›
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பள்ளிக்கு தலைமை ஆசிரியையால் போடப்பட்ட பூட்டை போலீசார் துணையுடன் அதிகாரிகள் உடைத்து திறந்தனர். அருப்...
அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதில் ஏன் தாமதம்?.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்
›
சென்னை: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து நாட்களாகி விட்ட போதும் தமிழக அரசு அதுகுறித்து வாயே திறக்காமல் இருப்பது தமிழக அரசு ஊழியர்கள...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள்: விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க அரசு உத்தரவு
›
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களை...
சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு
›
பள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஒப்பந்தம்
›
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு குறைந்த செலவில் பொது சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. ...
50 Information about Abdul Kalam:
›
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்: 1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்...
வாரத்தில் ஒருநாள் இறைவழிபாட்டில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு
›
‹
›
முகப்பு
வலையில் காட்டு