Kalvi Sevai
15/12/15
நெட்' தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்
›
சென்னை சிஎஸ்ஐஆர் `நெட்' தகுதித் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.csirhrdg.res.in என்ற இணையதளத்த...
எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கடிதம்
›
சென்னை மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வி...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்க கவுன்சலிங் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா தகவல்
›
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு மனக் கவலை மற்றும் தேர்வு பயத் தைப் போக்க உளவியல் ஆலோ...
குறிப்புகள்,MODULE,அரசாணைகள்,10&12 STD QUESTION PAPERS AND STUDY MATERIALS......... சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம் - பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா
›
பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:– 10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படு...
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை
›
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்த...
அண்ணா பல்கலை மூலம் மின் வாரிய ஊழியர் தேர்வு
›
தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எ...
வி.ஏ.ஓ., தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு
›
கிராம நிர்வாக அலுவலர் எனப்படும், வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர...
பள்ளிகளுக்கு அருகில்- பேல்பூரிக்கு தடை
›
சென்னை, : பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவு:பள்ளிகளுக்கு முன் விற்கப்படும், பேல்பூரி மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்ணக் ...
தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
›
சென்னை: 'காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது...
தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு
›
சென்னை:அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த, 10ம் த...
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் தவிப்பு: அரசு அலட்சியம் என குற்றச்சாட்டு
›
திண்டுக்கல்:வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறையினரைப் போல, வருவாய்த்துறையினரும் அடிப்படை வசதியின்றி அல்லல்படுவதாக மனம்...
அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை
›
வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், நேற்று முதல் ...
நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?
›
வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்...
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் - தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு
›
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ம...
பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - தி இந்து
›
பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி...
14/12/15
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
›
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி? இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்? -நெல்...
TNPSC DEPARTMENTAL EXAM TIMETABLE DEC 2015
›
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'
›
புதுடில்லி : 'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட்...
பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்
›
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர். பிளஸ் 2 மற...
வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு
›
சென்னை:'வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிட...
‹
›
முகப்பு
வலையில் காட்டு