Kalvi Sevai

22/9/16

ஒரே Click-ல் நீங்களே கல்விச் சேவை யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...

›
   கல்விச் சேவை   யில் Whatsapp group   புதிய வசதி     தொடர்ந்து பல்வேறு கல்விச் சேவை வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது கல்விச்செ...

JACTTA NEWS-Cps. வல்லுந‌ர் குழு ஜாக்டா விற்கு அழைப்பு :

›

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

›
செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை(ஹால் டிக்கெட்) இணைய...

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

›
ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்தபணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது. கட...

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

›
   அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகைசெய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில்ஒருமனதாக நிறை...

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

›
 பிரபல இணைய தேடுபொறிநிறுவனமான கூகுள் 'அல்லோ என்றபெயரில் புதிய செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.           கூகுள் நிறுவனம...

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

›
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம்நேற்று நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில்உள்ள தமிழ்நாடு ...

பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் அட்டை!

›

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

›
அரசூழியர்களைப்பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டுவகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெ...
21/9/16

IAS தேர்வு என்றால் என்ன ?

›
IAS மற்றும் IPS உள்ளிட்ட  24 பணிகளுக்காக  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தே...

சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை

›
தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என, சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு ம...

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

›
அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ...

பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

›
சென்னை: பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ...

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

›
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப...

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

›
மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ...

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

›
 மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன. . பிர...

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

›
தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்...

அங்கீகாரம் பெறாத 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் ஆஜராக உத்தரவு.

›
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்ற...

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி.

›
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன...

தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.

›
அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.