Kalvi Sevai

20/3/17

டான்செட்' தேர்வு குவிந்தது விண்ணப்பம்

›
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலை இணைப்பு கல்லு...

மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு:பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

›
பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ...

ஆய்வக உதவியாளர் தேர்வு இம்மாத இறுதியில் முடிவு.

›
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவுகளை வெளியிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகலாம் என, எத...

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

›
ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிம...

தரைவழி தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகம்.

›
பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி சேவையில் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...

CPS : தமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை இல்லை.

›

2017 -18 ஆண்டுக்கான புதிய வருமான வரி விபரங்கள்...........

›
New Income Tax Rates And Deductions Applicable From April 1, 2017 Here are the new income tax slabs for taxpayers: General category Se...

பள்ளி கல்வித்துறையில் பரிதாபம் .........

›
மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு: பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்            பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத...
9/3/17

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சமஸ்கிருதம்: நிர்மலா சீதாராமன் !!

›
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரச...

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை கோரி மனு !

›
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத் தலைவரை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவில் உரி...

தமிழக நிதிநிலை( பட்ஜெட் ) அறிக்கை மார்ச் 16ல் தாக்கல் !!

›
2017-2018ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16ல் தாக்கல். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை ...

150 ஆண்டு போராட்டத்தில் கிடைத்த மகளிர் தினம் !!

›
1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர்.  *சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் *எட்டு மணி நேர வேலை, *வ...

வாட்ஸ் ஆப்' -ஐ கண்காணிக்கும் சிஐஏ: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!!!

›
வாட்ஸ் ஆப்‛ மூலம் அனுப்பப்படும் செய்திகள் ரகசியமானது என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில், அந்த செய்தியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ...

13வது ஊதிய ஒப்பந்த பேச்சு; 30 நிமிடங்களில் முடிந்தது!!

›
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட பேச்சு, 30 நிமிடங்களில் முடிந்தது. தமி...

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குழப்பம்!

›
பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு, வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில், போ...

அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடா?

›
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதி மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில் முறைகேடாக உதவுவதாக ...

நடுவானில் விமானப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இந்திய டாக்டர்!

›
இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அன்சிதா மற்றும் அவரது கணவர் ஆக்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோலாலம்பூருக்கு ச...

சந்தையை கலக்க களமிறங்கியது ஐபோன் 6 32 GB..!!

›
பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் என்றாலே தனி சிறப்பு உண்டு. ஐ போன் வைத்திருந்தாலே வசதி படைத்தவர்கள் தா...

மத்திய அமைச்சரவையிடம் ஜி.எஸ்.டி. மசோதா வரும் 22-ல் தாக்கல் !

›
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், வரும் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளதாக...

TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி காலி பணியிடம் !!

›
தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பண...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.