Kalvi Sevai
30/3/17
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்கணக்கினை STATE GOVERNMENT SALARY PACKAGE முறைக்கு மாற்றக்கோரும் SCHOOL WISE விண்ணப்பம்.
›
CLICK HERE TO DOWNLOAD ...............
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை sgsp கணக்காக மாற்றக் கோரும் விண்ணப்பப்படிவம்
›
CLICK HERE TO DOWNLOAD SGSP.......FORM
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன
›
1. அரசுவேலை தர நிர்ணயம். ( Class of govt employees) 2. வருமானச் சோதனை. (Income test) 3. செல்வச்சோதனை (wealth test)ஒவ்வொன்றாகப் பார்க்கல...
01.04.2017 முதல் வருமானவரி சட்டத்தின் கீழ் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்
›
CLICK HERE-TO DOWNLOAD-IMPORTANT DUE DATES TO REMEMBER UNDER INCOME TAX ACT:
அரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: தமிழக அரசு தகவல்
›
பாரதஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்...
ஜியோவின் உறுப்பினர்களை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக 120ஜிபி வரை இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
›
ரிலையன்ஸ் ஜியோ சிம் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நாட்டில் பல கோடி வாடிகையாளர்கள் அதனை பயப்படுத்தினர். இந்த மாத இறுதியுடன் அதன் இல...
ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்
›
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:- ப...
டெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
›
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்'...
TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.
›
ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறா...
பணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசிரியர் பயிற்றுனர்கள் வேதனை
›
PG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. (30.03.2017 நாளிதழ் தகவல்)
›
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்...
மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்
›
வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18 பகுதிகள் உள்ளன. ஆனால்,...
இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
›
இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வை...
முக்கிய அரசாணைகள் -
›
(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) ...
பள்ளிக்கு செல்லாதோரை பட்டதாரி ஆக்கிய நிலவொளிபள்ளி
›
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களுக்காகவும், பள்ளிக்கே செல்லாதவர்களுக்காகவும் கல்வி கற்க, காஞ்சிபுரத்தில், நிலவொளிப் பள்ளிசெயல்பட்டு வருகி...
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை:லோக்சபாவில் தகவல்
›
நாடு முழுவதும், மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்டஅடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ள...
கலெக்டர் - சி.இ.ஓ., மோதல் : பரபரப்பு பின்னணி அம்பலம்
›
தர்மபுரி: ''என் மகள் தேர்வு எழுதிய போது, அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திய கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்தில் ப...
செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.
›
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு ந...
10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'
›
சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பா...
SSLC பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது: விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ல் ஆரம்பம்.
›
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற் றுடன் (செவ்வாய்க்கிழமை) முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.10...
‹
›
முகப்பு
வலையில் காட்டு