Kalvi Sevai

25/10/17

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!

›
                                                 மதுரை மதுரையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள்  பள்ளி வள...

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!!

›
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் போராட்டம்  வருகிற 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப...

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று, தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை - உச்ச நீதிமன்றம்!!!

›
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று , தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச ...

தொடக்கப்பள்ளி இளம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இதே நிலை நீடித்தால் திறமையான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தமிழ்நாடு இழந்துவிடும் !!

›
இளம் இடைநிலை ஆசிரியர்      ஊதிய முரண்பாடு இதைப்பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை. ஊதிய குறைவு ஆசிரியரின் வாழ்வாதாரத்தை மட்டும் தான் பாதிக்கி...

உண்ணாவிரதப் போராட்டம் : தயாராகும் காவல்துறை!

›
                                              தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சொல்லப் போனால் ...

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

›
திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவி...

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க ஹைகோர்ட் அதிரடி தடை!!

›
சென்னை: உயிருடன் உள்ளவர்களின் படங்களை கட் அவுட், பேனர்களில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிறந்...

உயரும் மொபைல் நெட்வொர்க் கட்டணம்!!!

›
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது திட்டங்களுக்கான கட்டணத்தை  உயர்த்துவதாக அறிவித்துள்ளதால், பிற நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர...

மீனவப் பட்டதாரிகளுக்கு ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சி!!!

›
மீனவப் பட்டதாரி இளைஞர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுக்கான பயிற்சிபெற  அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன்தினம் (...

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

›
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வாங்கியான  ரிசர்வ் வங்கியின் பல மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள 623 "அசிஸ்...

கந்துவட்டியால் பாதிக்கப்படும் மக்கள் புகார் தெரிவிக்க சேவை துவக்கம் -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

›

மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனில் பின்தங்கி இருப்பதற்கு பொறுப்பேற்பது யார்? RTI LETTER பதில்.

›

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி??

›
                                                        3000 ஆசிரியர்கள் ’நீட்’ தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் ச...

இனி பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்... வருகிறது புதிய வசதி!

›
நியூயார்க்: இனி பேஸ்புக்கில் ஒரு டைம்லனுக்கு பதிலாக இரண்டு  டைம்லைன்களை மக்கள் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக பேஸ்புக் தெ...

இணையதளத்தின் வேகம் 4 மடங்கு அதிகரிக்க பரிசீலனை!!!- மத்திய அரசு

›
                                               

சார்பதிவாளர் கைது-மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்!!

›
                                              

ஏழாவது ஊதியக்குழு பள்ளிக்கல்வித் துறைக்கான Special pay.

›
                                                    

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

›
டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் ரூ.486 கோட...
24/10/17

கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து!!

›
புதுடில்லி: கட்டமைப்பு வசதி இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரத்தை , மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாட்டிலுள்ள, 13 ஆயிரம், ஐ.டி.ஐ., எனப...

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!!

›
மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அச...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.