Kalvi Sevai
19/3/18
புதிய அப்டேட்களுடன் வாட்ஸ் அப்!
›
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது. ஃபேஸ்புக் ...
Blackboard Jungle. | ஆசிரியர் மாணவர் பற்றிய கதை :
›
நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி. போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள். கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும...
பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழக அரசு திரும்பி பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம்!!!
›
கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை :
›
நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப...
புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
›
வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏ...
பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்
›
10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ...
2018-2019 ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31
›
உதவித் தொகை சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி...
10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்
›
10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...
பிளஸ் 1 தேர்வு எழுத முடியாமல் திணறும் மாணவ, மாணவிகள்!!
›
பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு!!!
›
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத...
15/3/18
›
நாளை 16.03.2018 அன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு
›
வாழ்த்துக்கள் : வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். * தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தைத் தவிர்த்திட தேர்வு அறைக்கு அரை மணி நே...
சென்னை மெட்ரோ ரயில் நாளை (17/03/2018) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
›
குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் Click Here--> https://goo.gl/LRJGrn தேவையான கல்வி தகுதி: B.Tech/B....
பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
›
பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. ஒவ்வொரு மாவ...
2009 & TET ஆசிரியர்களுக்கு இன்றைய வழக்கு நிலவரம்...
›
👍👍நமது ஊதிய வழக்கானது இன்று (14/03/2018-புதன்கிழமை) சுமார் 2.15 க்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முக்கிய வழக்குகளின் இறுதிகட்ட ...
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்
›
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தம...
1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!
›
இந்தியாவின் முன்னணி 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியகம் த...
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்
›
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்...
சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா?
›
எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கார்டியன்' இதழுக்கு ஒ...
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
›
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு