Kalvi Sevai

24/5/18

FLASH NEWS - தூத்துக்குடி ஆட்சியர் SSA கூடுதல் இயக்குனராக நியமனம் - தமிழக அரசு உத்தரவு

›
தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. SSA (SAMAGRA SIKSHA A...

`அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

›
தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு ம...

1,6,9,11 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் தற்போது வெளியீடு செய்யவில்லை. மே 31 அன்று வெளியிடப்படும்.

›

ஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு?

›
மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 900க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூட இருப்பதாக வெளியான ஒரு தகவல் மிகப் பெரிய அதிர்...
23/5/18

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

›

அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

›
அரசுசெலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை சேகரி...

புதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

›
புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக...

பத்தாம் வகுப்புத்தேர்வு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்.!!!

›

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

›
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது...

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்

›

வேலைவாய்ப்பு: வருமான வரித் துறையில் பணி!வேலைவாய்ப்பு: வருமான வரித் துறையில் பணி!

›
மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள...

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வழியில் படிப்போருக்கு 26 முதல் தேர்வு,இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!!!

›

Tnpsc கேள்விதாள் எப்படி தயாரிக்கபட்டன? அதில் எவ்வாறு முறைகேடு நடைபெற்றது?(தினகரன் நாளிதழ்)

›
கேள்வித்தாள்களை 50 பேராசிரியர்கள் தயாரித்துள்ளனர். அதில், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 45க்கும் மேற்பட்டவர்கள் கேள...

33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை - அதிர்ச்சி தகவல்:

›

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து : 'பீஸ்' விபரத்தை பள்ளிகளில் ஒட்ட உத்தரவு

›
தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண விபரத்தை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ''அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்க...

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

›
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வெப்பம் நிலவி வருகிறது. பிற மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தை த...

பள்ளி மாணவர்கள் சீருடை : பெற்றோர் குழப்பம்

›
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் மீண்டும் துவங்க உள்ளன. அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சீருடைகள்...

890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை

›
10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழக...

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்

›
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்...

காலமுறை ஊதியம் கேட்டு மாற்றுத்திறன் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்

›
                               காலமுறை ஊதியம் கேட்டு மாற்றுத்திறன் ஆசிரியர்கள் திங்களன்று (மே 21) சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் (டிப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.