Kalvi Sevai

25/5/18

முதுநிலை மருத்துவம்; முதல்கட்ட கவுன்சிலிங் இன்று நிறைவு :

›
முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இன்று(மே 24) நிறைவடைகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப...

டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை தேர்வுகள், துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

›

உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி :

›
பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும், கேள்வி - பதில் நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில், நேரலையாக நடத்தப்படுகிறது. இ...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிக்கை....

›
சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  இயற்கை வளப்பாதுகாப்பு, மனித உயிர்கள் உயிர் வாழ உத்திரவாதம் ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் உத்திரவாதம் செய்யப்ப...

Flash News ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு!!

›
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

›
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 30, 2015ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பற்றிய...

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுமா

›
                        அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்...

10ம் வகுப்பு தேர்வு: 94.5 சதவீதம் 'பாஸ்' : கடந்த ஆண்டை விட 0.1 சதவீத தேர்ச்சி அதிகம் : கணிதம், தமிழில் குறைந்தது தேர்ச்சி

›
பத்து லட்சம் பேர் எழுதிய, பத்தாம் வகுப்பு தேர்வில், 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர், 96.4 சதவீதமும்; மாணவர்கள், 92...

ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை

›
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை திருத்தத்தில், மதிப்பெண்ணை வாரி வழங்கியதால், ஐந்தாண்டுகளில் இல்லாத வகை...

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்: ஈரோடு முதலிடம்; திருவள்ளூர் கடைசி

›
பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில், ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று, முதலிடம் பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மிக குறைந்த தேர...

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

›
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். புதிய பாடத்திட்டம் குற...
24/5/18

FLASH NEWS - தூத்துக்குடி ஆட்சியர் SSA கூடுதல் இயக்குனராக நியமனம் - தமிழக அரசு உத்தரவு

›
தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. SSA (SAMAGRA SIKSHA A...

`அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

›
தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு ம...

1,6,9,11 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் தற்போது வெளியீடு செய்யவில்லை. மே 31 அன்று வெளியிடப்படும்.

›

ஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு?

›
மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 900க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூட இருப்பதாக வெளியான ஒரு தகவல் மிகப் பெரிய அதிர்...
23/5/18

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

›

அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

›
அரசுசெலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை சேகரி...

புதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

›
புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக...

பத்தாம் வகுப்புத்தேர்வு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்.!!!

›

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

›
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.