யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/11/16

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட உள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல்

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: 


சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் 
கூறப்பட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப்' தேர்வு அறிவிப்பு

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, தேர்வு நடத்தப்படுவது வழக்கம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாத உதவித்தொகை, அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 2017 ஜன., 28ல் நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களை,
வரும், 23 முதல், டிச., 2 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். டிச., 5க்குள், விண்ணப்பிக்க வேண்டும்..

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..

பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..
தற்போது அந்தந்த பதவிகளுக்குறிய சிறப்பு படிப்புகளையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

உதாரணமாக சட்ட அலுவலர் பணிக்கு பிஏ,பிஎல் அல்லது எல்எல்பி முடித்திருக்க வேண்டும். .

விரிவான விளக்கத்திற்கான படம்.

சிறுசேமிப்பு டெபாசிட் செய்ய பழைய நோட்டுக்கு தடை

சிறுசேமிப்புதிட்டங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு டெபாசிட் செய்யக்கூடாது என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துநிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழையரூ.500, ரூ.1,000 நோட்டை சிறுசேமிப்பு திட்டங்களில்துவங்கப்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக நிதியமைச்சகம்ஆலோசனை நடத்தியது. இதில், சிறு சேமிப்புதிட்டங்களில் இந்த நோட்டை டெபாசிட்செய்ய அனுமதிக்க தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று கூறப்பட்டுள்ளது.

Post Office Savings Accounts are excluded to Deposit of old demonetized notes of Rs. 500 and Rs. 1000 - Finmin Order dtd 23/11/2016

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்த நாள் விழா 26.11.2016 கொண்டாடுதல் குறித்து கடிதம்




Today All HM"s SSA Training School Entries Website Link....

IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாதமத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுசம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து
உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்தியபணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ளபதிலில் கூறியுள்ளதாவது:

சரியாகவேலை செய்யாத மத்திய அரசுஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வைநிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்தியஅரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித்திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின்ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.

PGTRB:-முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு

தமிழ்நாடுஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒருவாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம்எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில்,
1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமனபணிகள் துவங்கவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர்நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு


ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல்இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவசஅரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில்
வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவுபாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்துமற்றும் அதற்கு மேல் உள்ளகுடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல்செலவாகும்.


அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள்முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ரேஷன்கடை களில், 'பாயின்ட் ஆப்சேல்' கருவி வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம் பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம்தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு நடத்த, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம்தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை. அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்குமட்டுமே, ஆதார் விபரம் தரப்பட்டுள்ளது.


இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிதாமத மாகி வருகிறது. ஏன்ஆதார் விபரம் தராமல் உள்ளனர்என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில்ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா மல் உள்ளனர்.இவ்வாறுஅவர் கூறினார்.

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்-DINAMALAR

புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்துசெய்யக்கோரி, ஆசிரியர்சங்கத்தினர்போராட்டங்களைதுவங்கியுள்ளதால், பள்ளிகல்வித்துறைக்கு, மீண்டும்நெருக்கடிஏற்பட்டுள்ளது.

கோரிக்கை : புதியபங்களிப்புஓய்வூதியதிட்டம்ரத்து, அகவிலைப்படி
உயர்வு, ஆசிரியர்கள்பணியிடத்தைநிரப்புதல்உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, கடந்தஆண்டு, ஆசிரியர்கள்நடத்தியதொடர்போராட்டம், தமிழகஅரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும்கடும்நெருக்கடியைஏற்படுத்தியது. சங்கங்களுடன்அரசுபேச்சுநடத்தி, பிரச்னையைதற்காலிகமாகமுடிவுக்குகொண்டுவந்தது. 
இந்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும்போராட்டத்தைதுவங்கியுள்ளன. தமிழ்நாடுமுதுநிலைபட்டதாரிஆசிரியர்கழகம், இருவாரங்களுக்குமுன், போராட்டத்தைதுவக்கியது. தமிழகஆரம்பபள்ளிஆசிரியர்கூட்டணி, 20ம்தேதி, மாவட்டதலைநகரங்களில், ஆர்ப்பாட்டம்நடத்தியது.

ஆலோசனை : தமிழ்நாடுஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகம், வரும், 25ம்தேதியும், தமிழ்நாடுதொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றம், வரும், 27ம்தேதியும், போராட்டங்களைஅறிவித்துள்ளன. பிறஆசிரியர்சங்கங்களும்போராட்டத்திற்குதயாராகிவருகின்றன. பள்ளிகளில், அரையாண்டுதேர்வுதுவங்கஉள்ளது. இறுதிமற்றும்பொதுத்தேர்வுக்குமாணவர்கள்தயாராகும்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும், போராட்டத்தில்குதித்துள்ளது, கல்விஅதிகாரிகளைகவலையில்ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படிதீர்வுகாண்பதுஎன, அவர்கள்ஆலோசித்துவருகின்றனர்.