யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/8/16

பள்ளிகள் மூலம் சாதி, வருமானம் ,இருப்பிடச் சான்றிதழ்கள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்

DSE :BT TRANSFER APPLICATION & SPOUSE CERTIFICATE FORM

பண்டிகை முன்பணம் ரூபாய் 5000/- கோரும் விண்ணப்பம்

அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் ஆதார் எடுப்பதற்கான படிவம்....

NMMS EXAM: INSTRUCTION & APPLICATION

ஜெருசலேம் புனித பயணத்திற்கு தமிழக அரசிடம் நிதி உதவிகோரும் விண்ணப்ப படிவம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 26. 01. 2016







11/8/16

இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இல்லாமல் போயிக்கொண்டிருக்கிறது. வர வர C.E.O க்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போகிறது. வாட்ஸப்பில் விவாதித்தால் மெமோ....முகநூலில் பின்னூட்டங்கள் பதிவிட்டால் போனில் மிரட்டல்....ஸ்டேடஸ் போட்டால் சஸ்பென்ட்.....அதையும் தாண்டி போலீஸில் புகார்.....
என்னய்யா நடக்குது கல்வித்துறையில....?
ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு, ஆயிரத்தெட்டு அரசாணையை போட்டுக்கொண்டு அரசாங்க வாகனத்தில் உலா வரும் இவர்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பும் உணர்வும் எங்கு புரியப்போகிறது.
Many CEOs forget that they are also a government servant as teachers. The only major difference is that they have an opportunity of getting corrupted because of their positions....
Most of the higher officials in education dept, they don't want teachers to form, organise or communicate with one another.... Since, nowadays teachers are more knowledge, well equipped and getting updated than the officials.
அவர்களது இம்மாதிரியான செயல்பாடுகள் அவர்களுக்குள்ளே உள்ள பயத்தின் வெளிப்பாடேயாகும். ஆகையால் ஆசிரியர்களே துணிந்து நிள்ளுங்கள், யாருக்காகவும் எதர்க்காகவும் நாம் பயந்திட வேண்டாம்....அவர்களில் நிறைய பேர் தன்னை ஒரு அதிகாரியாகவே பாவிக்கின்றனர். உண்மையில் அவர்கள் எல்லோரும் அலுவலர்கள் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
பாவம் என்ன செய்வது.....அதிகாரம் என்னும் மாயையில் சிக்கித்தவிக்கின்றனர்.....
கருத்துரிமை என்பது நம்முடைய அடிப்படை உரிமை....மறந்துவிடாதீர்.....

Income Tax form

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் Forms

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பம் (நகராட்சி / மாநகராட்சி பள்ளிகள்)

EMIS-NEW FORMAT

NHIS 2016 -SPOUSE OPTION CERITIFICATE

புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்-2016 விண்ணப்ப படிவம்(NHIS 2016 - Apply Form)




NHIS 2016 -SPOUSE OPTION CERITIFICATE

EMIS - FORM ( new)



புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்-2016 விண்ணப்ப படிவம்(NHIS 2016 - Apply Form)



LPC FORM IN PDF

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2016,ஆதார் எண் பதிதல்,EMIS- கல்வி செயற்கைக்கோள் வழியாக ஆய்வு மேற்கொள்ளுதல்-11.8.16 அன்று அறிவுரை வழங்குதல் சார்பு

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு

ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால்,விரை வில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் பதி லுரை முடிவில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ‘கடந்த 2012-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவித்தீர்கள். 

அந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.பெஞ்சமின் பேசுகையில், ‘தற் போது மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் ஆதார் எண்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 90 லட்சம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. விரைவில் இவர் களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும்’ என்றார்.