யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

BSNL USSD Codes for Balance and Validit1

குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க

பேஸ்புக் ரகசியங்கள் !

கொத்தமலலியின் மருத்துவ குணங்கள்

வழுக்கைவிழுவதுஏன்?

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

INTERNET

MOBILE INTERNET SERVICE SPECIAL ARTICLE

Some tips about Memory Card

SPECIAL ARTICLE ABOUT WOMEN

SPECIAL NEWS FOR EYES

USES OF GREEN TEA

ஆசிரியர் பொன்மொழிகள்

ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

இன்று ஒரு தகவல்

தினம் 14

23/8/16

தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும்மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டைவழங்காதமாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்கதொடக்ககல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளில்படிக்கும் மாணவர்களுக்கு

ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது. அவர்களில்விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்கதொடக்ககல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கானபதிவுகளை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாணொலி காட்சிமூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதில் மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள் கலந்து கொள்ளவேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களைதொகுத்து வழங்க வேண்டும், ஆதார்பதிவு ெசய்யும்மையங்கள் அமைக்க வேண்டும் என்றுதொடக்க கல்வித்துறைஇயக்குநர் தெரிவித்துள்ளார்.


மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர்25ம்தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள்மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நாளும் தொடக்ககல்வித்துறையில் ஆதார்விவரங்களை ஒன்றியம்வாரியாக தொடக்க கல்வித்துறைஇயக்ககத்துக்குமின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவேண்டும்என்றும் தொடக்க கல்வித்துறைஇயக்குநர்தெரிவித்துள்ளார்.