யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/4/17

புள்ளியியல் அலுவலக காவலர், துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாவட்டத்தில் உள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தலைமை அலுவலகத்துக்கு 2-முழு நேர காவலர் மற்றும் 2-துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இன சுழற்சியின்படி நிரப்பப்பட உள்ள இந்த 4 பதவிகளுக்கும், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், மற்ற பிரிவினருக்கு அரசு ஒதுக் கீட்டின் அடிப்படையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள், ஆணை யர், பொருளியல் மற்றும் புள்ளி யியல் துறை, 259, அண்ணாசாலை, டி.எம்.எஸ்.அலுவலகம், தேனாம் பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக