யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/6/17

கல்வியியல் பல்கலை.யில் எம்.எட்., படிப்பு தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இந்தஆண்டு முதல் புதிதாக எம்.எட்., படிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி யல் பல்கலைக்கழகம் சென் னையை அடுத்த காரப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.2017-18-ம் கல்வி ஆண்டு முதல் முழுநேர எம்.எட்., படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிஇடிஇ) அனுமதி அளித் திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திர நாத் தாகூர் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பில் ஆண்டுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் மாணவர் சேர்க்கை தொடர்பானஅறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக