யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/17

நீட்‛ அவசர சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

                                                    
                                       

*தமிழக ஜெனரல் பிற்பகல் 2 மணிக்கு நேரில்
ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசு கொண்டுவந்துள்ள ‛நீட்‛ அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி 
மாணவர்கள் சார்பாக நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு, நீட் குறித்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் கவுன்சிலிங் நடத்த கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக