யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/10/17

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மாற்றி முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்-ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .

இடைநிலை ஆசிரியர் ஊதிய நிர்ணயத்தில் பழைய ஊதிய அடுக்கை பின்பற்றியிருப்பது, அடிப்படை சமத்துவக்கொள்கைக்கு முரணானது .10+2 +2
என்பதை பழைய முறையான 10+2 என்று கருதி ஊதிய நிர்ணயத்தை செய்து அதையே நீடித்து வருவது ஒரு சாராரை அரசே ஏமாற்றும் செயல் என்றும் .TET தேர்வு என்பது மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் -2009 ன்படி வடிவமைக்கப்பட்டு திறன் அடிப்படையில் பல்வேறு கூறுகளின் அடிப்படையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான முழுத்தகுதியினை பெற்ற பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விட குறைத்து நிரணயிப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ,பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து சார்ந்த முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக