சேலம் கோட்டை மாநகராட்சி
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறை ஆசிரியருக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வா
ழ்த்து தெரிவித்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXclHKCCuQQsTo_28RbTUjhCzuUsva1bPnc76Y5aSzLfi_etOmIUcJDfkb3CEQf54COyFdjLTw_zSwMa-8t71wxLKQWncDTjvsT7hSx9h3lyHalklZ0Vcpzah9U1Sl1o0OhhzFlRQWHjKD/s640/1536150098373.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlV_JTo92ExN66oC5FuUWeIrmBe0w5B6qUlwrVuKmgABhcuY_uZ4wLp43RDy2XNi_WMjnU2Jil81NpG2PP7xEdEu8veBXg07ApH0gMUp15oUSVVsqhaetXDd0-Q67OADvak4NNyxYoQr_s/s640/1536150232044.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHa-ymlkT9A2IQiMzJV9RI8hPpV87uwnZ-tiHXNUcMJnsU6kXEIjpxtTV8s_LfCcK0GKJPGUAEmmpp8yVWlwZ42S5HL6kVFzGxSfzvzJU0KCD_XlH_0-GA3E6XnJbQ39Y3ZcQQKZINzsdd/s640/1536150308990.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3RSmiPWNJ6jrMDD3W7WQzk0PxpScAJjvQHsp0Eaj_zQ40YgCYVCl-F3Le-xRmHQ5pFtqgnhbLg4Awe1OHzJNjPAOqF37s4DA-oSQYlz7tZNGWHtUMEOxHpbU7KvnmQtpLVLfciUwcW8ku/s640/1536150321706.jpg)
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறை ஆசிரியருக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வா
ழ்த்து தெரிவித்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXclHKCCuQQsTo_28RbTUjhCzuUsva1bPnc76Y5aSzLfi_etOmIUcJDfkb3CEQf54COyFdjLTw_zSwMa-8t71wxLKQWncDTjvsT7hSx9h3lyHalklZ0Vcpzah9U1Sl1o0OhhzFlRQWHjKD/s640/1536150098373.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlV_JTo92ExN66oC5FuUWeIrmBe0w5B6qUlwrVuKmgABhcuY_uZ4wLp43RDy2XNi_WMjnU2Jil81NpG2PP7xEdEu8veBXg07ApH0gMUp15oUSVVsqhaetXDd0-Q67OADvak4NNyxYoQr_s/s640/1536150232044.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHa-ymlkT9A2IQiMzJV9RI8hPpV87uwnZ-tiHXNUcMJnsU6kXEIjpxtTV8s_LfCcK0GKJPGUAEmmpp8yVWlwZ42S5HL6kVFzGxSfzvzJU0KCD_XlH_0-GA3E6XnJbQ39Y3ZcQQKZINzsdd/s640/1536150308990.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3RSmiPWNJ6jrMDD3W7WQzk0PxpScAJjvQHsp0Eaj_zQ40YgCYVCl-F3Le-xRmHQ5pFtqgnhbLg4Awe1OHzJNjPAOqF37s4DA-oSQYlz7tZNGWHtUMEOxHpbU7KvnmQtpLVLfciUwcW8ku/s640/1536150321706.jpg)
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக