- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
11/8/16
10/8/16
" கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம்-1992 "
என்றால் என்ன? " சட்ட எண் :57 /1992 "
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாய நன்கொடையாக. வசூலிப்பதை தடை செய்வதற்காக. 20.08.1992. ஆம் ஆண்டு "கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் "கொண்டு வரப்பட்டது.
இசசட்டப்பிரிவு -2 (b) ன் படி
பல்கலை கழகங்கள், சட்டம், மருத்துவம் , பொறியியல் கல்லூரிகள், பட்டயபடிப்பு கல்வி நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், தனியார் அமைப்பை சார்ந்த கல்வி நிலையங்களில் சட்டப்பிரிவு 3 (a) மற்றும் (b) ன் கீழ் கட்டாய நன்கொடை (Capitation Fee) வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டப்பிரிவு -4 (3) ன் படி ஒவ்வொரு கல்வி நிலையமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் வைப்பீட்டு தொகைக்கு அதிகார முறை பற்றுச்சீட்டு (Recept) கண்டிப்பாக வழங்க வேண்டும்.
இச்சட்டப்பிரிவு 7 (1) கீழ் கட்டாய நன் கொடை வசூலித்தது தெரிய வந்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும், ஐயாயிரம் ருபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப் படுவார்கள்.
இச்சட்டப்பிரிவு 7 (2) b ன் படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.
கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டப் பிரிவு - 9 (1) ன் படி புகாருக்குள்ளாகும் கல்வி நிலையகளை முன்னறிவிப்பின்றி சோதளை இடவும், ஆவணங்களையும், பதிவேடுகளையும் கைப்பற்றும் அதிகாரம் மாவட்ட. கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே கட்டாய நன் கொடை கேட்பவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புங்கள்.
அரசியலமைப்புச்சாசனம் - 19 ( 1) அ. வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாய நன்கொடையாக. வசூலிப்பதை தடை செய்வதற்காக. 20.08.1992. ஆம் ஆண்டு "கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் "கொண்டு வரப்பட்டது.
இசசட்டப்பிரிவு -2 (b) ன் படி
பல்கலை கழகங்கள், சட்டம், மருத்துவம் , பொறியியல் கல்லூரிகள், பட்டயபடிப்பு கல்வி நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், தனியார் அமைப்பை சார்ந்த கல்வி நிலையங்களில் சட்டப்பிரிவு 3 (a) மற்றும் (b) ன் கீழ் கட்டாய நன்கொடை (Capitation Fee) வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டப்பிரிவு -4 (3) ன் படி ஒவ்வொரு கல்வி நிலையமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் வைப்பீட்டு தொகைக்கு அதிகார முறை பற்றுச்சீட்டு (Recept) கண்டிப்பாக வழங்க வேண்டும்.
இச்சட்டப்பிரிவு 7 (1) கீழ் கட்டாய நன் கொடை வசூலித்தது தெரிய வந்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும், ஐயாயிரம் ருபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப் படுவார்கள்.
இச்சட்டப்பிரிவு 7 (2) b ன் படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.
கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டப் பிரிவு - 9 (1) ன் படி புகாருக்குள்ளாகும் கல்வி நிலையகளை முன்னறிவிப்பின்றி சோதளை இடவும், ஆவணங்களையும், பதிவேடுகளையும் கைப்பற்றும் அதிகாரம் மாவட்ட. கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே கட்டாய நன் கொடை கேட்பவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புங்கள்.
அரசியலமைப்புச்சாசனம் - 19 ( 1) அ. வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
அதிகாலையில் கண் விழித்தால் ஸ்லிம் ஆகலாம்..!
அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு.
1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர்.
ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.
ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு.
1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர்.
ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.
இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது.
பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர். இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'இடைநிலை ஆசிரியர்களை, ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யும் போது, பள்ளியளவில் பணிமூப்பில் இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும், இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்ய வேண்டிய ஆசிரியர் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
BRC Training(Tentative):*
*Primary
2 Days on
Aug'29 & 30
Topic:
Maths kit Box Training....
*Upper Primary
3 Days on
Sep'6, 7 & 8
Science Training..
விழிப்புணர்வு செய்திகள்
ஈரோடு ஒன்றியத்தில் 31.8.2015 ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிட்டுப்பார்த்ததில் 42 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.31.7.2016 தேதிப்படி கணக்கிட்டால் 60 ஆசிரியருக்கு மேல் உபரியாக உள்ளனர்.காரணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.இதனால் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் உள்ள 42 ஆசிரியர்கள் தாளவாடி,சத்தியமங்களம்,அந்தியூர் போன்ற ஒன்றியங்களுக்கு கட்டாய மாறுதலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாநகராட்சியில் 8 பணியிடங்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இச்சூழ்நிலையில் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி உங்கள் பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைத்தொழிலாளர்கள்,பள்ளிக்குச் செல்லாமல் விளையாடுபவர்கள்,மெட்ரிக்குலேசன் ,தனியார் ஆங்கில வழி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை குறி வைத்து நேரில் சென்று பேசி பள்ளியின் சிறப்புக்களையும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.நமக்குப் பாதிப்பு இல்லையே,யாரைத்தூக்கி எங்கு மாற்றினால் என்ன என்ற குறுகிய மனதோடு இருந்து விடாதீர்கள்.நீங்கள் (Hm or Teacher) பணியாற்றுகின்ற காலத்தில் ஒரு பணியிடத்தை ஒழித்துக்கட்டுவது என்பது வேதனைக்கறிய மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழையாகும்.இதே பணிநிரவலால் நாம் ஒவ்வொருவரும் பாதிக்கின்ற காலம் தொலைவில் இல்லை என்பதை மனதில் வையுங்கள்.ஆகவே இப்பொழுது நாம் செய்ய வேண்டுய பணி நாளை உங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை AEO வை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.அப்படி பாதித்திருந்தால் உங்கள் பள்ளியில் உள்ள மொத்த ஆசிரியர்களும் எட்டுத்திசையும் சென்று மாணவர்களைச் சேர்த்துங்கள்.VEC,PTA,SMC உதவியை நாடுங்கள்.கடைசி வாய்ப்பு பணி நிரவல் நடைபெறும் நாளுக்கு முன்பாக 12.8.2016 ல் மாணவர் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.ஆகவே இது வேகமாக செயல்படும் நேரம்.நமது சந்ததி நமக்கு விட்டுச்சென்ற நாற்காலியில் அமர்ந்து லட்சக்கணக்கில் பணப்பயனை அனுபவித்துவிட்டு அதை உடைத்து நொறுக்கி சமாதிகட்டிவிட்டு யாருடைய வியர்வையாலோ மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிக்குச்சென்று பாதுகாப்புத்தேடலாம் என நினைக்க வேண்டாம்.மாணவர் குறைவுக்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நாம் காரணமாக இருக்க வேண்டாம்.(மேலே உள்ளவை என் கருத்தல்ல போதி மரத்தின் அடியில் நின்று ஒரு பெரியவர் சொன்னது என் செவியில் விழுந்தது).நான் கூறிய பணி நிரவல் புள்ளி விபரங்கள் மிகத்துள்ளியமானதல்ல நீங்கள் அலுவலகத்தில் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இன்று ஈரோடு ஒன்றியத்துக்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் ஏற்படலாம். விழித்துக்கொள்வோம் இனிமேலாது.
9/8/16
உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் பள்ளிகல்விதுறை அறிவிப்புகள் :
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்
* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்
உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மையம் கோவையில் நிறுவ 1 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைகழகங்களால் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி முறைப்படிப்புகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் ஒரே வகையான பாடத்திட்டங்களை தயாரிக்க 5 கோடி ஒதுக்கீடு.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேரிடர் மீட்பு மேலாண்மை இணையத்தள மையம் ஏற்படுத்த 50 லட்சம் ஒதுக்கீடு.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு திறன் வளர்த்தல் மையம் 10 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைப்பாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு இளங்கலை பட்டப் பாடப்பிரிவு துவங்க 76 லட்சம் ஒதுக்கீடு.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மொழி பரிமாற்ற மேம்பாடு குறித்து இடைவெளி நிரப்பு பயிற்சிக்கு புத்தகங்கள் 12.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் பல்வேறு மேம்பாடு திட்டங்களுக்கு 30.74 கோடி ஒதுக்கீடு.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்
* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்
* நடப்பு கல்வியாண்டில் 132353 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளடிக்கிய கல்வி ம்றறும் உதவி உபகரணங்கள் 32.18 கோடி வாங்கப்படும்
* கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக கணினி மற்றும் சார்ந்த உபகரணங்கள் 4 கோடி செலவில் வாங்கப்படும்
* தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினால் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட சுமார் 1000 நூல்கள் தமிழ்இணைய கல்வி கழகத்துடன் இணைந்து 5 கோடி செலவில் மின்மியமாக்கி இணையதளத்தில் பணிவேற்றபடும்
* மாணவர்கள் பாடங்களை பொருள் உணர்ந்து படிப்பதற்கு வசதியாக மல்டிமீடியா அனுபவத்தை தரகூடிய வகையில் பாடநூல்கள் 9 லட்சம் செலவில் மாற்றியமைக்கபடும்
* தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் சேவையினை மேம்படுத்த வாசகர்கள் பயன்பாட்டிற்காக 93 பகுதி நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக 2.32கோடி செலவில் மேம்படுத்த படும்
* மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மேம்பட மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் புத்தகங்களுடன் மொழி திறனை வளர்க்க இலக்கண பயிற்ச்சி தாள்கள் வழங்கப்படும்
* தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மைய நூலகங்களில் சூரிய ஒளியை பயண்படுத்தி மின்சாரம் வழங்கிட 64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்
இவை உட்பட மொத்தம் 22 அறிவிப்புகள்
7TH CPC - Fixation - Which option is best ?. Click here for 7th CPC Pay Calculator in Excel
MACP II promotion after 25/07/2016 - ( ie. After 7th Pay Commission Notification date)
Mr. Abi , Date of Appointment 22/07/1996
MACP II Due date : 22/07/2016 ( approximate Strike period 15 days )
Expected date of MACP II = 05/08/2016
01/01/2016
01/07/2016
13950+2800 = 16750
14460+2800= 17260
Since the upgradation is after 25/07/2016 ( ie. 7th Pay Commission Notification) the option to switch over on due date of upgradation is not applicable.
Retaining the old pay to Date of Next Increment
Retaining the old pay to subsequent increment on 01/07/2017 is an another option
Pay as on 01/01/2016 : 13950+2800= 16750
No option from 01/07/2016
Option to switch over revised pay on DNI 01/07/2016
Option on subsequent Increment after D.O.V on 01/07/2017
As on 01/01/2016
16750 x 2.57 = 43047.50
Level - 5 in Pay Matrix
As on 01/01/2016 Rs. 44100
As on 01/07/2016 Rs. 45400
As on 01/01/2016
Pay 13950+2800= 16750
As on 01/07/2016
Pay 14460+2800= 17260
Switch over
17260 x 2.57 = 44358
Level - 5 in Pay Matrix
Rs. 45400
As on 01/01/2016
Pay 13950+2800= 16750
As on 01/07/2016
Pay 14460+2800= 17260
Upgradation on 05/08/2016
Notional Increment -> Rs.46800
Level - 6 in Pay Matrix
Rs. 47600
DNI = 01/07/2017
Total Pay Rs. 49000
Upgradation on 05/08/2016
Notional Increment -> Rs. 46800
Level - 6 in Pay Matrix
Rs. 47600
DNI = 01/07/2017
Total Pay Rs. 49000
Upgradation on 05.08.2016
14980+420 = Rs 19180
As on 01/07/2017
Increment
15560+460 = Rs. 19760
Switch over -> 01/07/2017
19760 x 2.57 = 50783
Level - 6 in Pay Matrix
Rs. 52000
Excess Rs. 3000 per month
The difference of pay for getting hike Rs. 3000 in Basic pay w.e.f 01/07/2017 on opting revised pay on subsequent increment FROM 01/01/2016 to 30/06/2017
No option on 01/01/2016
Option on subsequent i.e on 01/07/2017
(01/01/2016 to 30/06/2016 )
44100 x 6 months = Rs. 2,64,600
(01/01/2016 to 30/06/2016 )
16750 x 225 x 6 = Rs, 2, 26, 125
01/07/2016 to 31/12/2016
Expected DA 2% ,say
45400 x 102 x 6 = Rs. 2, 77, 848
(01/07/2016 to 04/08/2016 )
Expected DA 7%, say
17620 x 232 x 35 days/ 31 = Rs. 45,210
(05/08/2016 to 31/08/2016 )
19180 x 232 x 27 days/ 31 = Rs. 38,755
(01/09/2016 to 31/12/2016 )
19180 x 232 x 4 months = Rs. 1, 77, 990
01/01/2017 to 30/06/2017
Expected DA 5%
45400 x 105 x 6 = Rs. 2, 80, 020
Total : Rs. 8, 22, 468
(01/09/2016 to 31/12/2016 )
Expected DA 5%
19180 x 232 x 5 months = Rs. 2,27, 283
Total Rs. 7,15,363
Source : http://sapost.blogspot.in/
Difference Rs, 1,07,105- pay is to be forgone by retaining old pay to get hike of Rs. 3,000 w.e.f from 01/07/2017 . The HRA and TP if increased will also to be compromised.
குரூப் 4 தேர்வு அறிவிப்பு .-காலியிடங்கள் - 5451 -GROUP - IV NOTIFICATION 2016
காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
பணிமாறுதல் கேட்டு ஆசிரியை தீக்குளிக்க முயற்சி
வேலூர் மாவட்டம், கான்குப்பத்தை சேர்ந்தவர் மிஸ்லா (30). இவர், வேலூரில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் இளநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பணி மாறுதல் கேட்டு வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்ைல.
இதையடுத்து மிஸ்லா நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது அதிகாரிகள் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மிஸ்லா ஏற்கனவே தனது பையில் தயாராக எடுத்து வந்த 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து அலுவலகம் எதிரே தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியையை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ஆசிரியை மிஸ்லாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.தமிழக முதல்வர் செல்லும் பாதையில் உள்ள அரசு அலுவலத்தில் இளநிலை ஆசிரியை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மிஸ்லா நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது அதிகாரிகள் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மிஸ்லா ஏற்கனவே தனது பையில் தயாராக எடுத்து வந்த 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து அலுவலகம் எதிரே தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியையை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ஆசிரியை மிஸ்லாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.தமிழக முதல்வர் செல்லும் பாதையில் உள்ள அரசு அலுவலத்தில் இளநிலை ஆசிரியை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரூப் 4 தேர்வு அறிவிப்பு .
காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் எப்போது?
அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசிரியர்களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர்.
அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம். தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர். அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.
அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம். தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர். அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்சஓய்வூதியம் ரூ.9,000
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல், மத்திய அரசுப் பணியாளர்கள், தங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அளிக்கப்படும்பணிக்கொடையும் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு, பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும், பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதுகுறித்து மத்தியப் பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் துறை அமைச்சகம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசில் பணிபுரிந்து நிகழாண்டு முதல் ஓய்வுபெற்றவர்களுக்காக அளிக்கப்பட்ட 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.
அதன்படி, இதுவரை குறைந்தபட்சமாக மாதம் ரூ.3,500 ஓய்வூதியமாக பெற்றுவந்த மத்திய அரசின் முன்னாள் பணியாளர்கள், தற்போது, ரூ.9,000 வரை பெறுவார்கள்.அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,25,000 ஆகும். இது கடந்த முறை இருந்ததைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம்.அதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விபத்து நேர்ந்து இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு,இனி அதுபோன்று உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.ஒருவேளை பயங்கரவாதிகளுடன் சண்டையிடும்போது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழக்க நேரிட்டாலோ அல்லது இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழக்க நேரிட்டாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். இதுபோன்று உயிரிழப்பவர்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
இதுதவிர, தினமும் தவறாமல் அலுவலகம் வருபவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டுவரும்அகவிலைப்படியையும், மருத்துவ அகவிலைப்படியையும் உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை முன்பு வழங்கப்பட்ட அகவிலைப்படியே தொடரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.58 லட்சம் பேர் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மத்திய அரசுப் பணியாளர்கள், தங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அளிக்கப்படும்பணிக்கொடையும் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு, பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும், பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதுகுறித்து மத்தியப் பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் துறை அமைச்சகம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசில் பணிபுரிந்து நிகழாண்டு முதல் ஓய்வுபெற்றவர்களுக்காக அளிக்கப்பட்ட 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.
அதன்படி, இதுவரை குறைந்தபட்சமாக மாதம் ரூ.3,500 ஓய்வூதியமாக பெற்றுவந்த மத்திய அரசின் முன்னாள் பணியாளர்கள், தற்போது, ரூ.9,000 வரை பெறுவார்கள்.அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,25,000 ஆகும். இது கடந்த முறை இருந்ததைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம்.அதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விபத்து நேர்ந்து இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு,இனி அதுபோன்று உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.ஒருவேளை பயங்கரவாதிகளுடன் சண்டையிடும்போது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழக்க நேரிட்டாலோ அல்லது இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழக்க நேரிட்டாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். இதுபோன்று உயிரிழப்பவர்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
இதுதவிர, தினமும் தவறாமல் அலுவலகம் வருபவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டுவரும்அகவிலைப்படியையும், மருத்துவ அகவிலைப்படியையும் உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை முன்பு வழங்கப்பட்ட அகவிலைப்படியே தொடரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.58 லட்சம் பேர் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம்
நல்லாசிரியர் விருது வழங்குவதில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை அடுத்து நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு ஆண்டும்500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறுபவர்களுக்கு ரொக்கத் தொகை, பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, நல்லாசிரியர் விருதுக்குதகுதியுள்ளவர்கள் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கியதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் விதியைமீறி கல்வி அலுவலர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் மேற்கண்ட இரண்டு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசு செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய பதில் வழங்காமல் மவுனம் காத்துவருவதால் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கலை ஆசிரியர் சங்கம் வழக்குதொடர்ந்துள்ளது. இதன் மீது வீசாரணை நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 22 ஆசிரியர்கள் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீலகிரிமாவட்டத்தில் 3 பேருக்கு மேல் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை மறுநாளுக்குள் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பள்ளி தவிர வீட்டில் தனி வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியில் பிற பணியில் வெளியே செல்லும் ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்யக்கூடாது, விதிமுறைகளை மீறும் தேர்வுக்குழு உறுப்பினர் மீது நடவடிக்கை பாயும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கம் காட்டி வருகின்றனர்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு ஆண்டும்500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறுபவர்களுக்கு ரொக்கத் தொகை, பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, நல்லாசிரியர் விருதுக்குதகுதியுள்ளவர்கள் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கியதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் விதியைமீறி கல்வி அலுவலர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் மேற்கண்ட இரண்டு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசு செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய பதில் வழங்காமல் மவுனம் காத்துவருவதால் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கலை ஆசிரியர் சங்கம் வழக்குதொடர்ந்துள்ளது. இதன் மீது வீசாரணை நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 22 ஆசிரியர்கள் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீலகிரிமாவட்டத்தில் 3 பேருக்கு மேல் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை மறுநாளுக்குள் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பள்ளி தவிர வீட்டில் தனி வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியில் பிற பணியில் வெளியே செல்லும் ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்யக்கூடாது, விதிமுறைகளை மீறும் தேர்வுக்குழு உறுப்பினர் மீது நடவடிக்கை பாயும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கம் காட்டி வருகின்றனர்
அரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்
அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல்ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.
மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது
மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)