யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/2/17

எம்.எல்.ஏ. பதவி போனாலும் பரவாயில்லை மனசாட்சிப்படி வாக்களிப்பேன்: மயிலாப்பூர் நடராஜ் ,போர்கொடி !!

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பின்னர் சசிகலா தரப்புக்கு 122 பேரும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு 10 பேரும் ஆதரவு அளித்தனர். இதில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் மவுனம் காத்து வந்தனர்.


*இந்த நிலையில் இன்று நடராஜ, தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோனாலும் பறவாயில்லை. நான் நம்பிக்கை* *வாக்கெடுப்பின்போது மனசாட்சிப்படி வாக்களிக்க முடிவு செய்துள்ளேன் என கூறி பரபரப்பை ஏறுபத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக