யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/6/17

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி


அரசுஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார்பள்ளிகளில் சேர்க்கின்றனர்அரசு ஆசிரியர்கள்குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்ககட்டாயப்படுத்தாதது ஏன்பெற்றோர் தனியார்பள்ளிகளை நாட காரணம்
என்ன
Image may contain: screen
ஆங்கிலவழி கல்வி தொடங்க அனுமதி மறுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.


2012க்கு பின் எத்தனை ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன? ஆங்கிலவழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது? குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடைசெய்ய கூடாது? அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 14க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக