![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJdvKyhs7Kv96veM3QWsyEltTDvLKHakSW91llSbtnnAXS8ultBHzoyo-HrA3irBcRJgSxU6ZsP8wK_k_M2W-T36pUblfolynpxb3r7Xa2Q1e3HnOz2kICvc5c5bDZKuHvZSICu0JLvpMh/s640/201811251942022607_Jacto-geo-announces-rs80-crore-fund-for-gaja-affected-area_SECVPF.gif)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியகள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஊழியர்கள் ஊதியத்தை வழங்க உள்ளதாக அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக