யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/10/15

மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களைப் போன்றேமாநில அரசுஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதஅகவிலைப்படி உயர்வுகடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

 அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படிஉயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம்அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோஅப்போதெல்லாம் தமிழக அரசுஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.



அதன்படிமத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்துதமிழக அரசுஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதாகையெழுத்திட்டுள்ளதாகவும்அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில்வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக