யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/15

பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு-ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை

ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைமுக்கிய அம்சங்கள் நீதிபதி மாத்தூர் தலைமையிலான7-வது ஊதியகமிஷனின் பரிந்துரை அறிக்கைமத்திய அரசிடம்நேற்று முன்தினம்தாக்கல் செய்யப்பட்டது. அதன்முக்கிய 

பரிந்துரைகள் வருமாறு ஒட்டுமொத்தமாக மத்திய அரசுஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில்16% உயர்வு.

படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதரபடிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம்.

அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாகநிர்ணயம், குரூப்இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம்பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு.

ஒரே பதவி ஒரேஓய்வூதிய திட்டம்ராணுவத்தை போன்றுதுணை ராணுவபடைகளிலும் அமல். தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமைநிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம்.

ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்கஐஐடி மற்றும்ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி.

ராணுவ குறுகிய காலசேவை களில்பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போதுவேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.
தனியார் நிறுவனங்கள் போன்றுபணித் திறன்அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகைவட்டியில்லா கடன்கள் ரத்து, மனைவி துணையில்லாதஆண்களின் நலன்கருதி குழந்தைபராமரிப்புக்காக முழு ஊதியத் துடன் ஓராண்டுவிடுமுறை.

பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

நன்றி: 21.11.15-தி இந்துதமிழ் நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக