யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/9/16

மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 ஆம்ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதுக்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலநல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்விவரம்:
1. ந.பாஸ்கரன், தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, இருசனாம்பட்டி, வீரபாண்டி. 2. யா. ஜான் லூர்தாஸ், தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி. 3. பி.ஸ்ரீவித்யா, தலைமைஆசிரியர், மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்மாப்பேட்டை.
4. கை.சண்முகவள்ளி,தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாமிநாயக்கன்பட்டி, ஓமலூர்.
5. மு.செல்வி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோணங்கியூர், கொங்கணாபுரம். 6. க.மேகலா, தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எம்.பழக்காரனூர், மேச்சேரி.
7. இரா.ஜெயந்தி, தலைமை ஆசிரியர், நகரவைமகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை. 8. பெ. சுசீந்திரன், தலைமை ஆசிரியர், நகரவைஉயர்நிலைப் பள்ளி,
புதுத்தெரு, கிச்சிப்பாளையம். 9. பெ.சுமதி, தலைமைஆசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி, நட்டுவம்பாளையம், சேலம். 10. எ.மரியமெர்லின், தலைமைஆசிரியர், அரசினர் (ம) மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம்.
11. இரா.செல்லதுரை, முதல்வர், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம்.

12. சு.பியூலா ஞானபூஷனம், முதுகலைஆசிரியர், குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம். 13. க.கண்ணகி, முதுநிலைவிரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவனம், உத்தமசோழபுரம். இந்த விருதுகள் சென்னை சாந்தோம் செயின்ட்பீட்ஸ் பள்ளி வளாகத்தில் செப்டம்பர்5 ஆம் தேதி மாலை 4 மணிக்குநடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது என மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக