வெண்கலப் பதக்கம்வென்றுள்ளார்.
மாரியப்பன்சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்றகுக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும்காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதானமாரியப்பன் சேலம் தனியார் கல்ல்லூரியில்பிபிஏ படித்து வருகிறார். இவருக்குஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
மாரியப்பன்ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின்அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில்அவரது வலது கால் கட்டைவிரலை தவிர மற்ற கால்பகுதிகள் சிதைந்து ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன்உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக