யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/16

அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு

அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்துவிபரங்களை அளிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.கேரள மாநிலத்தில்,
மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயிவிஜயன் முதல்வராக உள்ளார்.

வருமானத்துக்குஅதிகமாக சொத்துக்களை சேர்க்கும் அரசு ஊழியர்களை கண்டறியும்வகையில், அரசு பணியில் புதிதாகசேருவோர், தங்கள் சொத்து விபரங்களைவழங்க வேண்டும் என, மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துவெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும்உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுவோர் அனைவரும், அவர்களது சொத்து விபரங்களை அறிவிக்கவேண்டும். அவர்களது பணிப் பதிவேட்டின் ஒருபகுதியில் அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களைஎழுத வேண்டும். இவ்வாறு செய்வதால், பணியில்சேர்ந்த பின், ஒருவர் வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்ப்பதை எளிதில்கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக