யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/16

ஊழலை ஒழிக்க மொபைல் ஆப்கள் அறிமுகம்!!!

திருவனந்தபுரமஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராகபோராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களைகேரள
முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை(09-12-16) அறிமுகம் செய்துவைத்தார்.

சர்வதேசஊழல் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும்கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளமுதல்வர் பினராயி விஜயன், ஊழலுக்குஎதிரான 2 மொபைல் ஆப்களை அறிமுகம்செய்துவைத்தார்.

ஊழலற்ற, நிலையான வளர்ச்சி

'அரைஸிங்கேரளா' (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்றுபெயரிடப்பட்டுள்ள ஆப்களை அறிமுகம் செய்துவைத்த பினராயி விஜயன், "ஊழலற்றமற்றும் நிலையான வளர்ச்சி என்பதேமாநில அரசின் நோக்கம். ஊழலைஒழிக்க மாநில அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலைமுடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.


ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் கேரள மக்கள் இந்தஆப்கள் மூலம் வழங்கலாம் என்றார்பினராய்விஜயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக