யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/16

TET ARTICLE :ஆசிரியர் தகுதித்தேர்வு - ஜெயலலிதாவுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்!

அஇஅதிமுகஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்றுஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுபள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பைபெற்றிருக்கிறார்கள்.



ஆசிரியர்பட்டயப்படிப்பையும், பி.எட் படிப்பையும்முடித்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்குஇந்த தேர்வு ஒரு திருப்புமுனையினைஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாகநீதிமன்ற வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வுநடைபெறாமல் இருந்தது.

  கடந்த மாதம் அனைத்துவழக்குகளிலும் தமிழக அரசுக்கு சாதகமானமுறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன்ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்கத் தயாராக இருந்தது பள்ளிகல்வி துறை.

எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைய இப்போது ஆசிரியர்தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு நடக்குமா, நடக்காதா என்று சோகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்ணை நிர்ணயித்தது அரசு. இந்த மதிப்பெண்ணைஎட்டிப்பிடித்தவர்கள் 1% க்கும் மிக குறைவு. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சிமதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றுஅரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா சட்டசபையில் தேர்ச்சி மதிப்பெண் 82 எடுத்து இருந்தால் தேர்ச்சிஎன்று அறிவித்தார். இதன் மூலம் 70,000 பேர்தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலையில் சேரதயாராக இருந்தார்கள். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை வெயிட்டேஜ்முறையினை அறிவித்தது. இந்த அறிவிப்பு 35,000 பேர்வேலைக்கு சேர முடியாத நிலையினைஏற்படுத்தி விட்டது. இவர்கள் நீதிமன்ற கதவைதட்டி பார்த்தார்கள். நீதிமன்றம் தமிழக அரசு எடுத்தமுடிவு சரி.

இனி அரசு உங்களுக்கு வேலைவழங்குவது குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மாதம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் முறையிட, அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன், இது குறித்து அவரிடம் தெரிவித்து நல்லமுடிவினை பெற்று தருவதாக சொல்லிஇருக்கிறார்கள். அம்மா குணமடைந்து வந்தவுடன்ஆசிரியர் பணி கிடைத்து வாழ்வுமலரும் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவால்இப்போது சோகம் சூழ்ந்து மகிழ்ச்சிஇழந்து இருக்கிறார்கள்.

Posted Date : 19:34 (09/12/2016) Last updated : 19:34 (09/12/2016)
ஜெயலலிதாவுக்காககாத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்! #TETexam



அஇஅதிமுகஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்றுஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுபள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பைபெற்றிருக்கிறார்கள்.


Advertisement


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

ஜெயலலிதாஉடல் ராஜாஜி ஹாலுக்கு வருவதற்குமுன், போயஸ் கார்டனில் என்னநடந்தது? #VikatanExclusive
ஆசிரியர்பட்டயப்படிப்பையும், பி.எட் படிப்பையும்முடித்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்குஇந்த தேர்வு ஒரு திருப்புமுனையினைஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாகநீதிமன்ற வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வுநடைபெறாமல் இருந்தது. கடந்த மாதம் அனைத்துவழக்குகளிலும் தமிழக அரசுக்கு சாதகமானமுறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன்ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்கத் தயாராக இருந்தது பள்ளிகல்வி துறை.

எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைய இப்போது ஆசிரியர்தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு நடக்குமா, நடக்காதா என்று சோகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்ணை நிர்ணயித்தது அரசு. இந்த மதிப்பெண்ணைஎட்டிப்பிடித்தவர்கள் 1% க்கும் மிக குறைவு. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சிமதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றுஅரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா சட்டசபையில் தேர்ச்சி மதிப்பெண் 82 எடுத்து இருந்தால் தேர்ச்சிஎன்று அறிவித்தார். இதன் மூலம் 70,000 பேர்தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலையில் சேரதயாராக இருந்தார்கள். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை வெயிட்டேஜ்முறையினை அறிவித்தது. இந்த அறிவிப்பு 35,000 பேர்வேலைக்கு சேர முடியாத நிலையினைஏற்படுத்தி விட்டது. இவர்கள் நீதிமன்ற கதவைதட்டி பார்த்தார்கள். நீதிமன்றம் தமிழக அரசு எடுத்தமுடிவு சரி. இனி அரசுஉங்களுக்கு வேலை வழங்குவது குறித்துமுடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மாதம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் முறையிட, அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன், இது குறித்து அவரிடம் தெரிவித்து நல்லமுடிவினை பெற்று தருவதாக சொல்லிஇருக்கிறார்கள். அம்மா குணமடைந்து வந்தவுடன்ஆசிரியர் பணி கிடைத்து வாழ்வுமலரும் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவால்இப்போது சோகம் சூழ்ந்து மகிழ்ச்சிஇழந்து இருக்கிறார்கள்.


Advertisement





"தகுதித்தேர்வில்90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றிஇருக்கிறோம். சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்துவேலையில் சேரும் சேரத்தில் வெயிட்டேஜ்அறிமுகப்படுத்தினார்கள். இதனால் வேலைக்கு சேரமுடியாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இதுசார்ந்த முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன்இது குறித்து முடிவெடுத்து எங்களுக்கு நல்ல செய்தி வழங்குவார்கள்என்று காத்திருந்தோம். ஆனால், அவரது மறைவுஎங்களை துயரத்தில் தள்ளி இருக்கிறது. இனிஎங்களை யார் காப்பாற்றுவார்கள் என்றுதெரியவில்லை. கல்வி அமைச்சர் தான்எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் சொன்னார் ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்களுக்கான சங்கத்தை சார்ந்த ஆசிரியர் ராஜபாண்டி.

"அம்மா82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறித்தார். இந்த அறிவிப்பு எங்களுக்குபெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்குபின்னர் வேலைக்கு செல்ல தயாராக இருந்தோம். இந்த நிலையில் வெயிட்டேஜ் முறை அறிவித்தது கல்விதுறை. இதன் மூலம் 27,000 பேர்வேலைக்கு சேர முடியாமல் போய்விட்டது. நாங்கள் பதினைந்து இருபதுஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கல்விமுடித்து, கல்லூரி முடித்து தனியார்பள்ளியிலும், இதர பணியிலும் ஈடுப்பட்டுவருகிறோம். இந்த நிலையில் வெயிட்டேஜ்முறை கொண்டு வந்து எங்கள்வாழ்க்கையை டேமேஜ் ஆக்கி விட்டார்கள். எங்களது நிலை குறித்து கல்விஅமைச்சரிடம் முறையிட்டோம். அவர், அம்மா மருத்துவமனையில்இருக்கிறார்கள். அவர் நலமுடன் வீடுதிரும்பியவுடன் உங்களது கோரிக்கையை தெரிவித்துநல்ல முடிவினை பெறுவதாக சொன்னார். அம்மாவின கருணையின் பார்வைக்காக காத்திருந்தோம். ஆனால், அம்மாவின் மரணசெய்தி எங்களுக்கு விழுந்த இடியாக இருந்தது. இனி எங்களுக்கு கோரிக்கையினை யார் நிறைவேற்றுவார்கள்? என்றுதெரியவில்லை. நல்ல முடிவெடுத்து எங்களதுதுயரத்தை போக்க வேண்டும்" என்கிறார்தமிழ்நாடு பி.எட். பட்டதாரிஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்.

ஆசிரியர்கள்சோகமும் எதிர்ப்பார்ப்பும் கல்வி துறை கவனிக்கும்என்று நம்புவோம்.


-ஞா. சக்திவேல் முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக