ரயில் டிக்கெட் முன்பதிவு! ஐஆர்சிடிசி புதிய ஆப் அறிமுகம்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU3DgBUvGQYDtSF-NiSpQWx6kew3jc3vU8BlNPXCDD8dGuoLvG78DDiR4B0VVzP0krFO-AG_E7tHL9hp9_Ft7ex6kCEYrey2vhnILwdm3pwHGyYr7ZaZBDOKopx85CWwgARWQadbSMCr0/s400/20170110212525.jpg)
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கிவைத்தார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள்முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU3DgBUvGQYDtSF-NiSpQWx6kew3jc3vU8BlNPXCDD8dGuoLvG78DDiR4B0VVzP0krFO-AG_E7tHL9hp9_Ft7ex6kCEYrey2vhnILwdm3pwHGyYr7ZaZBDOKopx85CWwgARWQadbSMCr0/s400/20170110212525.jpg)
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கிவைத்தார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள்முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக