யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/18

குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர் ரோகிணி:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடந்த இந்த விழாவில் மனவளர்ச்சி குன்றிய செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர். விழாவில் 15 கிலோ எடையுள்ள பெரிய கேக் வெட்டி, குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக