யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/11/16

IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாதமத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுசம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து
உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்தியபணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ளபதிலில் கூறியுள்ளதாவது:

சரியாகவேலை செய்யாத மத்திய அரசுஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வைநிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்தியஅரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித்திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின்ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.

PGTRB:-முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு

தமிழ்நாடுஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒருவாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம்எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில்,
1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமனபணிகள் துவங்கவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர்நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு


ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல்இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவசஅரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில்
வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவுபாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்துமற்றும் அதற்கு மேல் உள்ளகுடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல்செலவாகும்.


அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள்முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ரேஷன்கடை களில், 'பாயின்ட் ஆப்சேல்' கருவி வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம் பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம்தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு நடத்த, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம்தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை. அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்குமட்டுமே, ஆதார் விபரம் தரப்பட்டுள்ளது.


இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிதாமத மாகி வருகிறது. ஏன்ஆதார் விபரம் தராமல் உள்ளனர்என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில்ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா மல் உள்ளனர்.இவ்வாறுஅவர் கூறினார்.

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்-DINAMALAR

புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்துசெய்யக்கோரி, ஆசிரியர்சங்கத்தினர்போராட்டங்களைதுவங்கியுள்ளதால், பள்ளிகல்வித்துறைக்கு, மீண்டும்நெருக்கடிஏற்பட்டுள்ளது.

கோரிக்கை : புதியபங்களிப்புஓய்வூதியதிட்டம்ரத்து, அகவிலைப்படி
உயர்வு, ஆசிரியர்கள்பணியிடத்தைநிரப்புதல்உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, கடந்தஆண்டு, ஆசிரியர்கள்நடத்தியதொடர்போராட்டம், தமிழகஅரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும்கடும்நெருக்கடியைஏற்படுத்தியது. சங்கங்களுடன்அரசுபேச்சுநடத்தி, பிரச்னையைதற்காலிகமாகமுடிவுக்குகொண்டுவந்தது. 
இந்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும்போராட்டத்தைதுவங்கியுள்ளன. தமிழ்நாடுமுதுநிலைபட்டதாரிஆசிரியர்கழகம், இருவாரங்களுக்குமுன், போராட்டத்தைதுவக்கியது. தமிழகஆரம்பபள்ளிஆசிரியர்கூட்டணி, 20ம்தேதி, மாவட்டதலைநகரங்களில், ஆர்ப்பாட்டம்நடத்தியது.

ஆலோசனை : தமிழ்நாடுஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகம், வரும், 25ம்தேதியும், தமிழ்நாடுதொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றம், வரும், 27ம்தேதியும், போராட்டங்களைஅறிவித்துள்ளன. பிறஆசிரியர்சங்கங்களும்போராட்டத்திற்குதயாராகிவருகின்றன. பள்ளிகளில், அரையாண்டுதேர்வுதுவங்கஉள்ளது. இறுதிமற்றும்பொதுத்தேர்வுக்குமாணவர்கள்தயாராகும்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும், போராட்டத்தில்குதித்துள்ளது, கல்விஅதிகாரிகளைகவலையில்ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படிதீர்வுகாண்பதுஎன, அவர்கள்ஆலோசித்துவருகின்றனர்.

23/11/16

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

பள்ளிகளுக்குஇடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறைஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்துபள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றிபெரும் மாணவ - மாணவிகள் மாநிலஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளைநடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடி16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுகுழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

பள்ளிகளுக்குஇடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறைஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்துபள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றிபெரும் மாணவ - மாணவிகள் மாநிலஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளைநடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடி16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுகுழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2.5 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் நீங்கள் செலுத்திய பணத்திற்கு நோட்டிஸ் வந்தால் பயப்பட வேண்டாம்

சரியாக வரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போது பணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டு
அஞ்சத் தேவை இல்லை

மத்தியநேரடி வரிகள் வாரியம்(CBDT)
அன்மையில்வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வங்கி கணக்கில்பணத்தைச் செலுத்துபவர்களின் விவரத்தைப் பெற்று அவர்களுக்கு நோட்டிஸ்அனுப்பி வருகிறது. இதைக் கண்டு பலர்அஞ்சுகின்றனர். ஆனால் நீங்கள் சரியாகவரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போதுபணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டுஅஞ்சத் தேவை இல்லை.

2.5 லட்சம் மற்றும் 12.5 லட்சம் கணக்கில் செலுத்திய வாடிக்கையாளர்கள்
நவம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்தியவர்கள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் செலுத்தியவர்கள் விவரங்களை மத்திய அரசு பெற்றுள்ளது. இதேப் போன்று நடப்பு கணக்குகளில் 12.5 லட்சத்திற்கும் அதிகமாகக் கணக்கில் செலுத்தியவர்களின் விவரங்களையும் மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பான் கட்டாயம்
ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் செலுத்துவோர்அனைவருக்கும் பான் எண் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது.

பயப்படவேண்டாம்
அதிக பனத்தை கணக்கில் செலுத்தியதற்காகஉங்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டால் நீங்கள் பயப்பட வேண்டாம்என்று கூறுகிறார் அஷோக் மகேஷ்வரி அஸ்சோசியேட்ஸ்நிறுவன கூட்டாளர் அம்ரித் மகேஷ்வரி. இந்தநோட்டிஸ் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கானவருவாய் எப்படி வந்தது சரியானமுறையில் வரி செலுத்தி உள்ளீர்கள்என்பதைச் சரி பார்க்க மட்ட்மேஎன்றும் அவர் கூறினார். ஒருவேலை உங்களிடம் சரியான் விவரங்கள் இல்லைஎன்றால், அதற்கான வரி செலுத்தப்படவில்லைஎன்றால் அபராதம் போன்றவற்றை செலுத்தநேரிடம் என்று டெலாய்ட் ஹஸ்கின்ஸ்& செல்ஸ் நிறுவன கூட்டாளர் திவ்யாபாவெஜா தெரிவித்துள்ளார்.

ஒரு முறைகூட வருமான வரிசெலுத்தாதவராக இருப்பின்

 இதுவரை ஒரு முறைகூட வருமான வரி செலுத்தாததனிநபராக நீங்கள் இருந்தால் பிரிவு142(1)-இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்படும். இதற்கான பணத்திற்கு சரியானஆவணங்களைச் சமர்ப்பித்து நீங்கள் வரி செலுத்தவேண்டி வரும். இதுவே பிரிவு143(2) -இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்பட்டால் உங்களது கணக்காளர் அல்லதுவழக்கறிஞரை அனுப்பி விளக்கம் அளிக்கவேண்டும்.

நற்சான்றிதழ்
உங்கள்கணக்கு விவரங்கள் பற்றிய விளக்கங்களுக்கு அலுவலர்திருப்தி அடைந்தால் அவர் நற்சான்றிதழ் வழங்குவார், இல்லை என்றால் தகவல் அளிக்கப்பட்டவருமானம் மற்றும் உன்மையான வருமானத்தில்வித்தியாசம் இருக்கும் நிலையில் வரி செலுத்த வேண்டிப்பிரிவு 156-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும்.

அபராதம்
ஒரு வேலை நோட்டிஸ் ஏதும்பெறவில்லை என்றால் வருமான வரிஅலுவலர் தனது சொந்த மதிப்பீட்டைவைத்து வரியைக் கணக்கிட்டு முடிப்பார். ஒரு வேலைப் பிரிவு 142(1)-இன்கீழ் நோட்டிஸ் பெறப்பட்டால் பணம், பொன், ஆபரணங்கள், பிற மதிப்புமிக்க சொத்துக்கள் போன்றவையின் வருமானம் நீங்கள் ஏதேனும் சரியாகசெலுத்தவில்லை என்று அதற்கான வரியைச்செலுத்த கோரிக்கை அனுப்பப்படும். ஒருவேலை வருமான வரித்துறைதனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான விவரம் அளிக்கப்படாதவருமானத்தை முடக்கவும் வாய்ப்புள்ளதாக எம்டிபி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளர் நிசித்துருவா தெரிவித்துள்ளார்.

கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்..?
கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்பிரிவு 143(2)-இன் கீழ் னோட்டிஸ்அனுப்பப்படும். இது உங்கள் வருமானவரி தாக்கல் விசாரணைக்கு உட்பட்டதாகஅர்த்தம். இப்படிப்பட்ட சூழலில் மதிப்பிடும் அதிகாரிஉங்கள் வங்கி கணக்கு விவரங்கள்மற்றும் புத்தகங்களை கேட்கக் கூடும். இதன்அடுத்த படியாக நீங்கள் மதிப்பீட்டுஅதிகாரியைத் தொடர்பு கொண்டு சரியானஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பறிமுதல்
உங்கள்வருமான வரி கணக்கு மதிப்பீடுசெய்யப்பட்ட பிறகு பிரிவு 148-இன்கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும். ஒருவரின் வருமானத்தில் மதிப்பீட்டு அலுவலர் ஏதேனும் குற்றம்கண்டறிந்தால் இந்த நோட்டிஸ் அனுப்பப்படும். இதன் கீழ் வராத சொத்துக்கள்அனைத்தும் ஆராய்ந்து பறிமுதல் செய்யப்படும்.

ஆறு வருடத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமாக வருமானத்தில் காட்டப்படாதபணம் இருப்பதாகக் கண்டறியும்பட்சத்தில் சமந்த பட்ட மதிப்பீட்டுஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்குள்பிரிவு 148-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும். இதுவே இந்தச் சொத்துக்கள்வெளிநாட்டில் இருந்து இருக்கும்பட்சத்தில் 16 வருடங்களுக்குள் நோட்டிஸ்அனுப்பப்படும்.

அபராதத்தில்இருந்து விலக்கு

பணம் மாற்றத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்து சில வரிவல்லுநர்கள் பிரிவு 69(A), 69(B) மற்றும் 69(C)-இன் கீழ் விவரிக்கமுடியாத பண வரவுகள், முதலீடு, செலவு, முதலியனவற்றைத் தானாக முன்வந்து காட்டுவதினால்அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் இதற்கு அனைத்து வரிவல்லுநர்களும் ஒப்புக்கொள்வது இல்லை. மதிப்பீட்டு அலுவலர்தான்இதனை முடிவு செய்ய வேண்டும்என்றும் அப்போது தான் சரியானமுறையில் மூலப் பணம், சேவைவரி, வாட் போன்றவை விவரங்கள்பெறப்பட்டு சுமுகமாகச் சிக்கல்கள் தீரும் என்றும் கூறுகின்றனர்.

மத்தியஅரசின் நடவடிக்கை எப்படி இருக்கும்?


மத்தியஅரசு கண்டிப்பாக கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் மீதுநடவடிக்கை எடுக்கும் என்றும் சில வழக்குகளில்மட்டும் அபராதம் போன்றவையால் பணமோசடி சட்டம், 2002-இன் கீழ் குறைக்கவழி எடுக்கும் என்று மகேஷ்வரி கூறுகிறார்.

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல், அதனைச் சார்ந்த செயல்முறைகள்






G.O : 202 - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - 5 புதிய துவக்கப்பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு


CEO-TRANSFER

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல்-

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CEO TRANSFER and PROMOTION ORDER



அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது - சக்தி காந்த தாஸ்

நாடு முழுவதும் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்என்று
பொருளாதாரவிவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ்
கூறியுள்ளார்.

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசுஅலுவலகங்களில் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 மற்றும்1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்துநாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். அடுத்த மாதம் சம்பளப்பணத்தைஎப்படி வங்கியில் இருந்து எடுப்பது? ஏடிஎம்கள்செயல்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாகவழங்க வேண்டும் என்று மத்திய, மாநிலஅரசு ஊழியர்கள் வழியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியசக்தி காந்த தாஸ், ரூபாய்நோட்டு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.

CCE - MATHS KEY ANSWER -second week (1 to 8)

G.O Ms : 114 - அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார் PASSPORT பெற/புதுப்பிக்க துறை அனுமதி பெறவேண்டும் - அரசாணைமற்றும் படிவங்கள் வெளியீடு