GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.
- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
1/4/17
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட
ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்
சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும்
சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள்
என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது
.3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள
பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4–ந்தேதி
தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள
பணம் கிடைக்க உள்ளது.
ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்
சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும்
சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள்
என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது
.3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள
பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4–ந்தேதி
தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள
பணம் கிடைக்க உள்ளது.
பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு
பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு:::
இன்றைய பாடம் - கணிதம்
30 மதிப்பெண் :
நேரடி வினாக்கள் (6)
வாழ்வியல் கணிதம் (18)
தயாரிப்பு வினாக்கள் (6)
:::::நேரடி வினாக்கள்:::::
எண்கள்
இயற்கணிதம்
அளவியல்
வடிவியல்
புள்ளியல்
முக்கோணம், வட்டம், மற்ற வடிவங்கள்
பரப்பளவு, சுற்றளவு
(வகை, பிரிவுகள், மதிப்புகள், வரையறை)
இவை சார்ந்த நேரடி வினாக்கள் பாட பகுதி சார்ந்தவற்றை படிப்பதன் மூலம் பெறலாம்
::::::: வாழ்வியல் கணிதம் ::::::
விகிதம்
சதவிகிதம்
லாபம் , லாப %
நட்டம், நட்ட %
தனி வட்டி
கூட்டு வட்டி
இயற்கணித நடைமுறை கணக்குகள்
வயது கணக்குகள்
எண்ணியல் கணக்குகள்
மீ.பெ.வ , மீ.பொ.ம
கலப்பு மாறல்
முக்கோண பண்புகள்
வட்ட பண்புகள்
வடிவ அதிகரிப்பு, குறைப்பு
சுருக்குக
வேலை - ஆட்கள்
தூரம் - வேகம்
பரப்பு, சுற்றளவு, கன அளவு
::::::::: தயாரிப்பு வினாக்கள்::::::
மன கணக்குகள்
படம் சார் கணக்குகள்
விட்டுப் பட்ட எண்கள்
பொருந்தாத எண்
பெரியது, சிறியது எது?
எறுவரிசை, இறங்கு வரிசை
பின்னம், தசமம் ஒப்பீடு
கலப்பு பின்னம், நேர் பின்னம்
:::::::::: கூடுதல் பகுதிகள் ::::::::::
வகுப்பு 9 மற்றும் 10
கணம் (படம் சார் கணக்கு)
மெய்யெண் தொகுப்பு ( அனைத்து வகைகள்)
மடக்கை
இயற்கணிதம் ( தொகுப்பு )
வடிவியல் (இணை கரம், நாற்கரம், கன உருவம் / கூட்டு உருவம், வட்டம் )
அளவியல் (கன சதுரம், செவ்வகம், கூம்பு, உருளை , ேகாளம்)
புள்ளியியல் (சராசரி, இடைநிலை, முகடு, வீச்சு)
நிகழ்தகவு ( நாணயம், பகடை, சீட்டு கட்டு)
வகுப்பு 11, 12 தேவை அல்ல.
::::::: பயிற்சி முறை :::::::
அனைத்து கணக்குகளையும் விரைவாக எளிதாக பயிற்சியுடன் விடை காண பழகுங்கள்
வாழ்வியல் கணிதம் தெளிவுற அறிதல் கட்டாயம்
கணிதம் பொறுத்தவரை வினாவிற்கான விடை வினாவில் ஒளிந்துள்ளது. புரிந்து தெளிவாய் தீர்வு காணுங்கள்
தினம் 1 மணி நேரம் ஒரு தலைப்பை பயிற்சி காணுங்கள்
கணித வெற்றியும் எட்டி விடும் தூரம் தான் - வாழ்த்துகள்
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET
101. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106. இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137. உண்டாட்டு - கள்குடித்தல்
138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156. உலகின் முதல் நாவல் – பாமெலா
157. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158. உவமைக் கவிஞர் -சுரதா
159. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
160. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு
102. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106. இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137. உண்டாட்டு - கள்குடித்தல்
138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156. உலகின் முதல் நாவல் – பாமெலா
157. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158. உவமைக் கவிஞர் -சுரதா
159. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
160. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு
TET
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172. . எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
176. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178. எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181. எயில் காத்தல் – நொச்சி
182. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187. ஏழகம் - ஆட்டுக்கிடாய்
188. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
189. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172. . எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
176. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178. எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181. எயில் காத்தல் – நொச்சி
182. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187. ஏழகம் - ஆட்டுக்கிடாய்
188. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
189. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
TET
221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை மைந்தன் – தருமன்
232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850
237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252. கரந்தை - ஆநிரை மீட்டல்
253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
257. கல்கியின் முதல் நாவல் - விமலா
258. கலம்பக உறுப்புகள் - 18
259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை மைந்தன் – தருமன்
232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850
237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252. கரந்தை - ஆநிரை மீட்டல்
253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
257. கல்கியின் முதல் நாவல் - விமலா
258. கலம்பக உறுப்புகள் - 18
259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
TET
கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து
285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301. கிரவுஞ்சம் என்பது – பறவை
302. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750
303. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
313. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
314. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
321. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
328. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
331. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
332. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்
356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்
363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
383. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம்
384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்
389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்
391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்
400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை
401. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
402. செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
403. செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
404. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408. சேயோன் - முருகன்
409. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414. சைவசமயக் குரவர்கள் - நால்வர்
415. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
416. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும
417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424. சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427. ஞானக் குறள் ஆசிரியர் - ஔவையார்
428. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
430. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
433. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார்
434. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435. தண்டி ஆசிரியர் - தண்டி
436. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள்
437. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440. தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448. தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
465. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471. தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
476. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
477. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர்
479. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
480. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன் 488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
490. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496. தானைமறம் – தும்பை
497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்
501. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி
504. திரமிளம் என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத மொழிகள்,
508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509. திராவிட வேதம் - திருவாய் மொழி
510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம் - சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர்
525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம் பிள்ளை
527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார் நம்பி
529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல்
535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர்
539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656
550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553. .திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
554. .திருவேரகம் – சுவாமிமலை
555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559. .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து
285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301. கிரவுஞ்சம் என்பது – பறவை
302. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750
303. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
313. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
314. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
321. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
328. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
331. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
332. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்
356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்
363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
383. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம்
384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்
389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்
391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்
400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை
401. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
402. செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
403. செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
404. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408. சேயோன் - முருகன்
409. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414. சைவசமயக் குரவர்கள் - நால்வர்
415. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
416. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும
417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424. சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427. ஞானக் குறள் ஆசிரியர் - ஔவையார்
428. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
430. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
433. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார்
434. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435. தண்டி ஆசிரியர் - தண்டி
436. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள்
437. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440. தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448. தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
465. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471. தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
476. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
477. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர்
479. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
480. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன் 488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
490. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496. தானைமறம் – தும்பை
497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்
501. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி
504. திரமிளம் என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத மொழிகள்,
508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509. திராவிட வேதம் - திருவாய் மொழி
510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம் - சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர்
525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம் பிள்ளை
527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார் நம்பி
529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல்
535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர்
539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656
550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553. .திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
554. .திருவேரகம் – சுவாமிமலை
555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559. .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
TET
1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
31/3/17
அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு
பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.
எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.
எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!
மும்பை: பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.
வழக்கு
நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.
தள்ளுபடி
இதன்பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.
வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அதிரடி உத்தரவு
இரு நாட்கள்தான் கெடு
இந்தமனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
வாகனநிறுவனங்களுக்கு நஷ்டம் இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.
தள்ளுபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.
இருநாட்கள்தான் கெடு ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.
வழக்கு
நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.
தள்ளுபடி
இதன்பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.
வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அதிரடி உத்தரவு
இரு நாட்கள்தான் கெடு
இந்தமனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
வாகனநிறுவனங்களுக்கு நஷ்டம் இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.
தள்ளுபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.
இருநாட்கள்தான் கெடு ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.
2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு; பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்
2017-18ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பொதுமாறுதல், பதவி
உயர்வு கலந்தாய்வில், காலியாக உள்ள 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.மா.வே.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
உயர்வு கலந்தாய்வில், காலியாக உள்ள 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.மா.வே.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
APRIL DIARY 2017.......
1- குறைதீர் முகாம்(உ.தொ.க.அலுவலகம்)
13- பெரிய வியாழன் வரையறுக்கப்பட்ட விடுப்பு.
14 - தமிழ் வருடப் பிறப்பு &புனித வெள்ளி அரசு விடுமுறை.
22 - சனி பள்ளி வேலை நாள்
24- மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம் & ஷபே மிராஜ் வரையறுக்கப்பட்ட விடுப்பு
28-மூன்றாம் பருவத் தேர்வு முடிவு & பள்ளி கடைசி வேலை நாள்
ஏப்ரல் 29 முதல் மே 31 வரை கோடை விடுமுறை
29-TET ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1
30- ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2
13- பெரிய வியாழன் வரையறுக்கப்பட்ட விடுப்பு.
14 - தமிழ் வருடப் பிறப்பு &புனித வெள்ளி அரசு விடுமுறை.
22 - சனி பள்ளி வேலை நாள்
24- மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம் & ஷபே மிராஜ் வரையறுக்கப்பட்ட விடுப்பு
28-மூன்றாம் பருவத் தேர்வு முடிவு & பள்ளி கடைசி வேலை நாள்
ஏப்ரல் 29 முதல் மே 31 வரை கோடை விடுமுறை
29-TET ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1
30- ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2
2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்*
*13.04.2017-வியாழன்-பெரிய வியாழன்*
*14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்*
*16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்*
*25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ்*
*10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி*
*12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத்*
*28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள்*
*22.06.2017- வியாழன்- ஷபே காதர்*
*03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு*
*04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம*்
*07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா*
*08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்*
*25.08.217-வெள்ளி-சாம உபகர்மா*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*
*02.12.2017-சனி-திருக்கார்த்திகை*
*14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்*
*16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்*
*25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ்*
*10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி*
*12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத்*
*28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள்*
*22.06.2017- வியாழன்- ஷபே காதர்*
*03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு*
*04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம*்
*07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா*
*08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்*
*25.08.217-வெள்ளி-சாம உபகர்மா*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*
*02.12.2017-சனி-திருக்கார்த்திகை*
TN Lab Assistant Selection " Weightage Calculation Method " | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில்
நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.
காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
Weightage Calculation Method
1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற மதிப்பெண்
2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்
3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்
4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்
5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்
இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.
இந்தநியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும்.
நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.
காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
Weightage Calculation Method
1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற மதிப்பெண்
2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்
3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்
4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்
5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்
இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.
இந்தநியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும்.
1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.
சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.
துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.
சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)