யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/9/15

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு : பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவதுகட்டாயமாகிறதுஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு
அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதுகிராமப்புறங்களில் இந்தஉத்தரவு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்ற அறிக்கையை தாக்கல்செய்ய அரசுக்குநீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்தமிழகத்தில்கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்இதற்கு தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகிருபாகரன்கடந்த ஜூன் 8ஆம் தேதி உத்தரவிட்டார்அதைத்தொடர்ந்துதமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு ஜூன்18ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி இந்தவழக்கு விசாரணைக்கு வந்தபோது சமூக ஆர்வலர் நிம்மு வசந்த்ஆஜராகிபெண்கள் மற்றும் குழந்தைகள்வயதானவர்கள்,உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்துவிலக்கு அளிக்க வேண்டும் என்றும்ஆவணங்கள் பறிமுதல் செய்யும்உத்தரவை திரும்பபெற வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்தீர்ப்பைதள்ளிவைத்திருந்தார்அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்புகூறினார்நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.அதனை மாற்றும் விதமான உத்தரவை பிறப்பிக்க கோருவது ஏற்கமுடியாதுசட்டத்தை அமல்படுத்த உத்தரவிடும் போது கோர்ட்டைமனுதரார் குறைகூற முடியாது.
அரசியல் அமைப்பில் குடிமக்களை காப்பாற்றும் கடமை ஒரு அரசின்கடமைஅதனை மனுதரார் மறந்து விட்டார்கட்டாய ஹெல்மட்அணிந்து செல்வதால் விபத்து குறைய வில்லை என்பதை ஏற்கமுடியவில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் மனுதராரிடம் இல்லை.
பெண்கள்குழந்தைகள் கட்டயாம் ெஹல்மட் அணிய வேண்டும்.இதை மாற்ற முடியாது.
புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கிராமங்களில்முறையாக ஹெல்மட் விதிகளை அமல்படுத்தப்படுவதாகதெரியவில்லைஇதேநிலை நீடித்தால் அமல்படுத்தாக மாவட்டஎஸ்.பி.க்கள் நேரில் ஆஜராக நேரிடும்.
இந்தச் சட்டம் மாநிலம் முழுதும் எப்படி அமல்படுத்தப்படுகிறதுஎன்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும்19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில்கூறியுள்ளார்.
உங்கள் மனுவும் தள்ளுபடி ஆகியிருக்கும்
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் ஆஜராகி, ‘எங்கள்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார்.அதற்கு நீதிபதி, ‘நீங்கள் மனுத்தாக்கல் செய்யாமல் ஆஜராகிவாதிட்டீர்கள்அதனால் உங்களுக்கு உத்தரவு ஏதும் இல்லை;மனுத்தாக்கல் செய்திருந்தாலும் தள்ளுபடிதான் ஆகியிருக்கும்’ எனநீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச்ெஹல்மட் கட்டாயம் என்ற உத்தரவு எதிர்த்த மனுவை தள்ளுபடிசெய்ததால் தற்போது நான் பிறப்பித்த உத்தரவு நீடிக்கிறது என்றும்நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
மூத்த பெண்மணி என்பதால் அபராதம் விதிக்கவில்லை

அரசின் நடவடிக்கைக்கு பிறகு விபத்துகளும்உயிரிழப்புகளும்குறைந்துள்ள நிலையில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதுஇந்தவழக்கு கோர்ட்டின் நேரத்தை மனுதரார் வீண்டித்துள்ளார்.அதிகப்படியான அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்யஉகந்த வழக்காக இருந்தாலும்வழக்குத் தொடர்ந்தவர் மூத்தபெண்மணி மட்டுமல்லசமூக ஆர்வலர் என்பதாலும்அபராதமில்லாமல் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றும் நீதிபதிதெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக