யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/15

ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு

நடப்பு நிதி ஆண்டில்5,000 கோடி ரூபாய் பி.எப். தொகையினைபங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசுதிட்டமிட்டிருந்தது. இதில் 2,322 கோடிரூபாய் கடந்தஅக்டோபர் மாதம்வரை பங்குச்சந்தை
சார்ந்த இ.டி.எப்.களில் முதலீடுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகைசென்செக்ஸ் மற்றும் நிப்டி இ.டி.எப்.களில்முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த முதலீடுகள் குறித்தஆய்வு மத்தியதொழிலாளர் துறைஅமைச்சர் தலைமையில்வரும் 24-ம்தேதி நடக்கஇருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் கூடுதலாகசேரும் தொகையில்5 சதவீதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பி.எப் அறங்காவலர்குழு முடிவுசெய்தது. இதன்படிநடப்பு நிதிஆண்டில் 1 லட்சம்கோடி ரூபாய்கூடுதலாக வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தமுடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்ப்புதெரிவித்தன.


முதன்முதலில், ஆகஸ்ட் 6-ம்தேதி பங்குச்சந்தையில்முதலீடு செய்யப்பட்டது. கடந்த இருநிதி ஆண்டுகளாகபி.எப். தொகை மீதானவட்டி 8.75 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதிஆண்டுக்கான வட்டி விகிதம் நவம்பர் 24-ம்தேதி நிர்ணயம்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக