யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/15

சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு

தொடர் மழையால், சத்துணவுமையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுபொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவுமையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97 ஆயிரம் பேர்பணிபுரிகின்றனர். 

இந்நிலையில், புயல், மழைக்குபள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள பள்ளிசத்துணவு மையங்களில், வெள்ளம் புகுந்துள்ளது. பல மையங்களின்மேற்கூரைகள் ஒழுகுகின்றன. எனவே, சத்துணவு மையஇருப்பு அறையில்அரிசி, பருப்பு, கொண்டைக் கடலைஉள்ளிட்டஉணவுப் பொருட்கள்பாதுகாப்பாக உள்ளனவா என, கண்காணிக்கும் படியும், மழையில் நனையாமல், பத்திரப்படுத்தும் படியும், அமைப்பாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக