யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/15

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்: வேலுர்:4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக சென்னை மாவட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) விடுமுறை என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.மற்றும் வேலுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக