யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/16

மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு

மேற்குவங்க மாநில அரசு ஊழியர்களுக்கானமாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாகஅளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும்,
திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்றுஅறிவித்தார்.
ரொக்கமாக...

செல்லாதநோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராகபல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கானமாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாகஅளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாகஅளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக