யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி
ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகியவை சார்பில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 28-ந்தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் 7-ந்தேதி நடக்க இருந்த வேலைநிறுத்தம் 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


இவ்வாறு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு பொதுசெயலாளர் கிருஷ்ணன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக