யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/11/17

போலி சான்றிதழ்: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

தஞ்சை அருகே, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றிய பெண் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த நரியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாகபணியாற்றியவர் கிறிஸ்டினாள் பேபி, 50.பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவர், பழங்குடியின ஜாதி சான்றிதழ் கொடுத்து, 1997ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து, 20 ஆண்டு களாக பணிபுரிந்தது தெரிந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம், கிறிஸ்டினாள் பேபியை, கல்வி துறை அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக